கல்வியாளர்கள் சங்கமம் விருது 2019 - கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா [ மே 11,12,13 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2019

கல்வியாளர்கள் சங்கமம் விருது 2019 - கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா [ மே 11,12,13 ]




கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் இதனால் சகலமானவர்களுக்கும்”

மாற்றங்கள் விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடையில் விருது பெறுவோர் பட்டியல்.
இறுதிப்பட்டியல்


மாற்றங்களைத் தந்த ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - 2019


1. திரு. அ.பூபதி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, பொய்யாமணி,
கரூர் மாவட்டம்.

2. திரு.  இரா.கோபிநாத், ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, ஒண்டிக்குப்பம்,
திருவள்ளூர் மாவட்டம்.

3. திருமதி. த.புஷ்பா, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, பெட்டட்டி,
குன்னூர், நீலகிரி மாவட்டம்.

4. திரு. A.K.பிரபாகரன், ஆசிரியர்,
ஊ.ஒ.பள்ளி, நெடுவயல்,
கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்,

5. திரு. ஆ.மதுரை, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, சு.காட்டேரி,
தெள்ளார் ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.


6. திருமதி. டே.கிறிஸ்டி தங்க நாயகம், தலைமை ஆசிரியை,
சி.எஸ்.ஐ தொடக்க பள்ளி, பாட்டக்குளம்,
திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.

7. திருமதி.  P.பிரபாவதி, முதுகலை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
கருவலூர், திருப்பூர்.


8. திரு. மா. மாரிமுத்து , இடைநிலை ஆசிரியர் ,
ஊ. ஒ. ந. நி. பள்ளி, எல்லப்பாளையம் ,
அன்னூர் ஒன்றியம் , கோயம்புத்தூர் மாவட்டம்.

9. திரு.சீனிவாச கணேசபிரபு, தலைமை ஆசிரியர்,
வீரமாச்சான்பட்டி, கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம்.

10. திரு.மணிகணேசன், ஆசிரியர்,
மேலகண்டமங்கலம், கோட்டூர் ஒன்றியம்,
திருவாரூர் மாவட்டம்.


11. திருமதி.  இரா.சசிகலா, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,  எம்.ஜி.ஆர்.நகர் ,
பரங்கிப்பேட்டை ஒன்றியம், கடலூர் மாவட்டம்.


12. திருமதி.  P.சுகுணாதேவி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, ஒண்ணிப்பாளையம்,
பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர்.


13. திரு.  கோ.மூர்த்தி, தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, தொட்டியாப்பட்டி,
க.பரமத்தி ஒன்றியம், கரூர் மாவட்டம்.

14. திரு. மு.சண்முகம், தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, எருக்குவாய்,
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் , திருவள்ளுர் மாவட்டம்.

15. திரு. V.D.ஜானகிராமன், ஆசிரியர்,
அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி,
வேங்கடபுரம்,குடியாத்தம் ஒன்றியம், வேலூர்.

16. திரு.செ.இராமநாதன், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெரியதெற்குக்காடு,
பேராவூரணி ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்.

17. திரு. ந.அருண்குமார், ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, சிதம்பரவிடுதி,
திருவரங்குளம்,புதுக்கோட்டை மாவட்டம்,

18. செல்வி. பா.ப்ரீத்தி, ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சீர்ப்பனந்தல்,
இரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்


19. திரு. து.காந்தி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, தாழம்பாடி,
மருங்காபுரி ஒன்றியம், திருச்சி மாவட்டம்.

20. திரு.வெ.நேசமணி, ஆசிரியர்,
ஊ. ஒ. ந. பள்ளி, சுண்டக்காம்பாளையம், ஊத்துக்குளி ஒன்றியம், திருப்பூர் மாவட்டம்.

21. திரு. தே.இலக்ஷ்மிகாந்தன், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, இராதாபுரம்,
தண்டராம்பட்டு,திருவண்ணாமலை மாவட்டம்.

22. திருமதி.  இ.எலிசபெத் பாத்திமா, ஆசிரியர்,
மகாலெட்சுமி பெண்கள்  மேல்நிலைப் பள்ளி,
வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.

23. திரு.ரெ.குணசேகரன், தலைமை ஆசிரியர்,
அரசு தொடக்கப் பள்ளி, மாயனூர்,
கிருஷ்ணராயபுரம், கரூர்.

24. திரு.க.செல்வசிதம்பரம், ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , புதுத்தெரு ,
முத்துப்பேட்டை ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.

25. திரு.ஆ.கார்த்திக்ராஜா, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, கத்தாழை,
புவனகிரி ஒன்றியம், கடலூர்.

26. திருமதி.  S.ஜெயா கிறிஸ்டல் ஜாய், தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, சோலமாதேவி,
மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம்.

27. திருமதி.  செ.திலகவதி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, காந்திகிராமம்,
தான்தோன்றி மலை ஒன்றியம், கரூர்.

28. திருமதி.  ப.சாரதா, தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, தொண்டாமுத்தூர்,
குப்பேபாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்.

29. திரு.S.பிரசாத், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, பெருந்துறை,
 ஈரோடு மாவட்டம்.

30. திரு.ப.மணிகண்ட பிரபு, ஆசிரியர்,
மாநகராட்சி துவக்கப்பள்ளி, பூலுவபட்டி,
திருப்பூர் மாவட்டம்.

31. திரு. மா.குழந்தைவேல், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, எறையூர்,
பெரம்பலூர் மாவட்டம்.

32. திரு. இரா.முருகன், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
வளவனூர், விழுப்புரம்.

33. திரு. K.முத்துக்குமரன், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, மரச்சேரி,
தலைஞாயிறு ஒன்றியம், நாகப்பட்டினம் மாவட்டம்.

34. திரு.ப.பாலாஜிசுப்பிரமணி, தலைமை  ஆசிரியர் ,
காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி ,
5 -ஆவது தொகுதி,  திண்டுக்கல் மாவட்டம்.

35. திருமதி. M. மாலதி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, மதுக்கரை,
மதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.

36. திரு. தி.சேகர், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, அங்கம்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

37. திருமதி. சி.ஞானசுந்தரி , ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, டி.வாடிப்பட்டி,
தேனி மாவட்டம்.

38. திருமதி.  த.விஜயலட்சுமி, தலைமையாசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, புதுகுப்பம்,
மீஞ்சூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

39. திரு. பா.மகாதேவன், ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, மாங்குடி,
முத்துப்பேட்டை,திருவாரூர் மாவட்டம்.

40. திரு. தே.சந்திரன், ஆசிரியர்,
பாலர் நேசன் நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

41. திருமதி.  ஜெ.கலைவாணி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, ஏமம்,
உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டம்,

42. திருமதி.  சி.மரகதவல்லி, தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, பி.எஸ்.கே மாலையாபுரம்,
ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

43. திரு.S. செந்தில்குமார், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, மகாசிவனேந்தல்,
சிவகங்கை மாவட்டம்.

44. திருமதி. ரா.தேன்மொழி, தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, மணவாசி,
கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

45. திரு. T.தென்னரசு, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, காட்டூர்,
திருவள்ளூர் மாவட்டம்.

46. திரு.கு.கண்ணபிரான், ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, ராகல்பவி,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

47. திரு. D.ஜேக்கப் ஜெபராஜ் பாண்டியன்,
தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி,வன்னிமாநகரம்,
தூத்துக்குடி மாவட்டம்,


48. திருமதி.  க.கோபிலெட்சுமி, ஆசிரியர்,
ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராமேசுவரம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

49. திருமதி. D.ரேணுகாகாந்தி, ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை,
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

50. திருமதி.  P.தாட்சாயிணி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, ஆயிகௌண்டம்பாளையம்,
பெருந்துறை, ஈரோடு.

51. திரு. C.ஜோசப் ராஜ், ஆசிரியர்,
தோன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி,
வரதராஜன் பேட்டை, அரியலூர் மாவட்டம்.

52. திருமதி.  தா.லதாமகேஸ்வரி, தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, ஜி.உசிலம்பட்டி,
தேனி மாவட்டம்.

53. திரு. அ.பிரபாகர், உடற்கல்வி இயக்குநர்,
 தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம்.

54. திருமதி.  S.சரசு, ஆசிரியர்,
ஆனந்தா நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
வாணியம்பாளையம், கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம்.

55. திரு. முத்து. ராஜா, ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, பேரளம் ,
திருவாரூர் மாவட்டம்.

56. திரு. தி.ஆனந்த், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, காளாச்சேரி,
திருவாரூர் மாவட்டம்.

57. திரு.ப.சிவக்குமார், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, சந்திரபிள்ளைவலசு,
வாழப்பாடி ஒன்றியம், சேலம் மாவட்டம்.

58. திரு. N.ராஜேஷ், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, கோனேரிக்குப்பம்,
விழுப்புரம் மாவட்டம்.

59. திருமதி.  ச.சரஸ்வதி, தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம்.

60. திருமதி.  மெ.ராஜலெட்சுமி, ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, மணமேல்பட்டி,
திருப்பத்தூர் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.

61. திருமதி.  அகதா கிறிஸ்டி பால், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டக்குப்பம்,
வானூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

62. திருமதி.  X.S.ஆனி பிளாரன்ஸ் அம்மு, ஆசிரியர்,
புனித கேப்ரியல் மேல்நிலைப்பள்ளி,
பிராட்வே, சென்னை மாவட்டம்.

63. திருமதி.  R.சத்யபிரபா தேவி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி,
ஆறுமுக கவுண்டனூர்,
தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

64. திரு. தா.வரதராஜன், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, தேனம்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

65. திரு. R.ஜெகநாதன், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, ரங்கனூர்,
மத்தூர் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்.

66. திரு. தா.வில்சன், தலைமையாசிரியர்,
தாகூர் நடுநிலைப்பள்ளி, அரண்மனைசிறுவயல், சிவகங்கை மாவட்டம்.

67. திருமதி.  M.மஞ்சுளா, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, விலங்கல்பட்டு,
கடலூர் மாவட்டம்.

68. திரு. A.S .ஜாகிர் உசேன், ஆசிரியர்,
சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி,
ராமநாதபுரம் மாவட்டம்.

69. திரு.இரா.வெங்கடேசன், ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, வெள்ளியனை,
தாந்தோன்றி ஒன்றியம், கரூர் மாவட்டம்.


70. திரு. ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,
தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, நரசிங்கக் கூட்டம்,
கடலாடி, ராமநாதபுரம் மாவட்டம்.


71. திரு.சோ.விஜயமாணிக்கம், தலைமை ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
புதுக்கோட்டை மாவட்டம்.


72. திரு. M.விக்னேஷ், ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, சோழியாலம்,
அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்

73. திருமதி. MK.மணிமேகலை, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, டி.வாடிப்பட்டி,
பெரியகுளம், தேனி மாவட்டம்.

74. திருமதி.  M.அஞ்சலிதேவி, பணிநிறைவு ஆசிரியை,
அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி,
புதுக்கோட்டை.

75. திரு. கோ.முத்தமிழ்ச்செல்வன், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, சா.அய்யம்பாளையம்,
மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்.

76. திரு. K.முருகதாஸ், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, கல்குளம் ,
பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.


77. திரு. G.ஜானகிராமன், ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்.


78. திரு. M.தங்கராசு, ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
முத்தூர், திருப்பூர் மாவட்டம்.


79. திரு.S.பிரபுதாஸ், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, குன்னப்பட்டு,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.

80. திரு. கோ.அனந்தகண்ணன், ஆசிரியர்,
அரசு உயர்நிலை பள்ளி,வடதொரசலூர்,
தியாகதுருகம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 81. திரு. B.மரியஜோசப், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, காங்கியனூர்,
விழுப்புரம் மாவட்டம்.

82. திருமதி.  V.ஜெயந்தி, ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
சதுவாச்சாரி, வேலூர் மாவட்டம்.

83. திரு. க.சுவாமிநாதன், தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, கோயில்திருமாளம்,
நன்னிலம், திருவாரூர் மாவட்டம்.

84.
C.தமிழரசன் பட்டதாரி ஆசிரியர்.,
அரசு உயர்நிலைப்பள்ளி கோனாப்பட்டு., சோலையார் பேட்டை ஒன்றியம் வேலூர் மாவட்டம்...


*நம்பிக்கை 2019 - விருது பெறும் ஆசிரியர்கள்*

1) திரு. ப.செல்வகுமார், தலைமை ஆசிரியர்
ஊ.ஒ.ந.பள்ளி, ஏமம், உளுந்தூர்பேட்டை
விழுப்புரம் மாவட்டம்

2) திரு. அ.முருகவேல், ஆசிரியர் ,
ஊ.ஒ.தொ.பள்ளி, சின்னாண்டி வலசை, திருப்புல்லாணி ஒன்றியம்
ராமநாதபுரம் மாவட்டம்.

3) திருமதி. ச.அழகுமீனாள், ஆசிரியை,
மாநகராட்சி தொடக்கப்பள்ளி, தத்தனேரி,
மதுரை.

4) திருமதி.  R.மங்கையர்க்கரசி, ஆசிரியை,
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்  மாவட்டம்

5) திருமதி.  T. ரேவதி, ஆசிரியை,
அரசு மேல்நிலைப்பள்ளி, அகஸ்தீஸ்வரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.

6) திருமதி.  G.நித்தியப்பிரியா, ஆசிரியை,
நகராட்சி தொடக்கப்பள்ளி, ஜமீன் பல்லாவரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

7) திரு.  மு.கணேசன், ஆசிரியர் ,
ஊ.ஒ.தொ.பள்ளி, மல்லாபுரம் , சங்கராபுரம் ஒன்றியம் ,
விழுப்புரம் மாவட்டம்.

8) திரு. மா.மூர்த்தி, ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, காட்டுநாயக்கன்பள்ளி, பென்னாகரம் ,
தர்மபுரி மாவட்டம்.

9) திரு. ப.சரவணன், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.பள்ளி, காவந்தண்டலம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

10) திருமதி.  ப.பிரேமா, ஆசிரியை,
ஊ.ஒ.ந.பள்ளி, பொம்மனப்பாளையம், தொண்டாமுத்தூர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.

11) திருமதி.  S.மோனிகா, ஆசிரியை,
நகராட்சி தொடக்கப் பள்ளி, எருமைப்பாளையம்,
சேலம் மாவட்டம்.

12) திருமதி.  கொ.ஆஷாகுட்டி, ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளோடு,
சென்னிமலை ஒன்றியம், ஈரோடு மாவட்டம்.

13) திருமதி.  S. புவனேஸ்வரி, ஆசிரியை,
கலைமகள் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
வடமதுரை, திண்டுக்கல்.

14) திருமதி.  M.ராமலெட்சுமி, ஆசிரியை,
ஊ.ஒ.தொ.பள்ளி, எஸ்.வேலங்குடி,
திருப்பத்தூர் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.

15) திருமதி.  K.இந்திரா, ஆசிரியை,
அரசு மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி,
காஞ்சிபுரம்,

16) திரு. V. கௌதம்ராஜ், ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கடுக்கலூர்,
மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

17) திரு. ப.கார்த்தி, ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பொன்னம்பட்டி,
குடியாத்தம் ஒன்றியம், வேலூர் மாவட்டம்.

18) திரு.  S. சரவணன், ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்.
திருப்பூர் மாவட்டம்

19) திருமதி. S.சர்மிளா பாய், ஆசிரியை,
ஊ.ஒ.தொ.பள்ளி, அன்னூர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.

20) திரு. வே.கார்த்திக், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்,
புவனகிரி, கடலூர் மாவட்டம்.

21) திரு. R.M.சதீஷ், ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,, ஆப்பூர்,
காட்டாங்குளத்தூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.


*சிறந்த பள்ளிக்கான விருதுபெறும் பள்ளிகளின் விபரம்-2019*

1 ) ஊ.ஒ.ந.பள்ளி, கொத்தவாசல்,
பெரம்பலூர்.

2)  ஊ.ஒ.ந.பள்ளி, சுண்டக்காம்பாளையம்,
ஊத்துக்குளி, திருப்பூர் மாவட்டம்.

3)  மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
மடுமாநகர், சென்னை.

4)  ஊ.ஒ.ந.பள்ளி, கோனேரிக்குப்பம்,
விழுப்புரம் மாவட்டம்.

5) ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

6)  ஊ.ஒ.ந.பள்ளி, வடசிறுவளூர்,
ஓலக்கூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

7)  ஊ.ஒ.தொ.பள்ளி, மேலூர்,
அன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.

8)  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையத்தான்குடி,
அரியலூர் மாவட்டம்.


9) வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி,
இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.

10) அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லி நகரம்,
தேனி மாவட்டம்,


11)  ஊ.ஒ.ந.பள்ளி, பள்ளிகுளம்,
விழுப்புரம் மாவட்டம்.


12)  ஊ.ஒ.ந.பள்ளி, வெட்டையன்கிணறு,
ஈரோடு மாவட்டம்.


13) மாநகராட்சி தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூர், திருச்சி மாவட்டம்.

14) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

15)  அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி,
தர்மபுரி மாவட்டம்.

16)  ஊ.ஒ.தொ. பள்ளி், முன்னீர்பள்ளம்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

17)  ஊ.ஒ.தொ.பள்ளி, பூச்சி அத்திப்பட்டு,
எல்லாபுரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

18) மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.

19)  சிந்தி இந்து உதவிபெறும் நடுநிலைப்பள்ளி,
நாராயண நகர், கிச்சிப்பாளையம்,
சேலம் மாவட்டம்.

20)  ஊ.ஒ.ந.பள்ளி, கோட்டூர்,
மாத்தூர் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்.


*சிறந்த பள்ளிக் குழுவிற்கான விருது - 2019*


1)  பட்டாம்பூச்சிகள் குழு,
திருப்பூர்.

2) போதிமரம் குழு,
கோயம்புத்தூர்.

3) காஞ்சி டிஜிட்டல் குழு,
காஞ்சிபுரம்.

4) முன்னாள் மாணவர்கள் சங்கம்& பெற்றோர் ஆசிரியர் கழகம்
அரசு மேல்நிலைப்பள்ளி, முத்தூர்
திருப்பூர் மாவட்டம்


நம் விழா
நாம் கொண்டாடுவோம்

கல்வி சமூகத்திற்கானது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி