தேர்தல் 2019 - இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் 13.04.2019 அன்று கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2019

தேர்தல் 2019 - இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் 13.04.2019 அன்று கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் - CEO செயல்முறைகள்!

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் ( PO,PO1,PO2,PO3,PO4,PO5,PO6)  13.04.2019 அன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை முழு நேர பயிற்சி வகுப்பாக நடைபெற உள்ளது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - CEO தஞ்சாவூர்

1 comment:

  1. என் நண்பர்கள் இருபது பேர் PG TRB COMPUTER INSTRUCTER பதிவு செய்ய இயலவில்லை இரண்டு நாட்களாக ஒரு கணிப்பொறி மையத்தில் Server busy nu சொல்லிட்டாங்க Date yesterday mudindhuduchu extend panni keka mudiuma yaarum help panna mudiuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி