தேர்தல் 2019 பணி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2019

தேர்தல் 2019 பணி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் அறிவிப்பு.


தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஊதியத்தை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தலைமை ஓட்டுச்சாவடி அலுவலருக்கு, 1,700 ரூபாய்; முதல்நிலை முதல், நான்காம் நிலை அளவிலான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, 1,300; உதவியாளர்களுக்கு, 650; ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு, 850; ஓட்டு எண்ணிக்கையாளர்களுக்கு, 650; உதவியாளர்களுக்கு, 300 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவு நாள் பணிகளுக்கு சேர்த்து, இந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்களுக்கு, 1,500 ரூபாய்; உதவி மண்டல அலுவலர்களுக்கு, 1,000; காசாளர், உதவி காசாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு, 800; கிராமஉதவியாளர் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு, 600; மைக்ரோ பார்வையாளர்களுக்கு, 1,500 ரூபாய்ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி