அரசுப் பள்ளியில் உடன்பிறந்தோர் தினக் கொண்டாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2019

அரசுப் பள்ளியில் உடன்பிறந்தோர் தினக் கொண்டாட்டம்


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவ, மாணவியருக்கு இன்று 11.04.2019. அன்று உடன்பிறந்தோர் நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். மாணவர்களின்  சகோதரத்துவம் மிக்க இந்த செயலை, பள்ளித் தலைமை ஆசிரியை உ.அமுதா, ஆசிரியை மு.நூர்ஜஹான் மற்றும் ஆசிரியர்கள் முனைவர் மணி.கணேசன், சோ.அர்ச்சுணன், நா.மோகன், சு. அருள் ஆகியோர் வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி