இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2019

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு எண் WP -28558/2017 சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை(FINAL HEARING CASE ) பட்டியலில் இடம் பெற்று (04.04.2019 )இன்று 77 வழக்காக விசாரணைக்கு வரவிருக்கிறது.

தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி