ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் திறனை சோதிக்கும் மாநில அளவிலான அடைவு தேர்வு, நாளை நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் திறனை சோதிக்கும் மாநில அளவிலான அடைவு தேர்வு, நாளை நடக்கிறது.


ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவிலான அடைவு தேர்வு நாளை நடக்கிறது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் திறனை சோதிக்கும் மாநில அளவிலான அடைவு தேர்வு, நாளை நடக்கிறது.

மதியம், 2:30 முதல் மாலை, 4:30 மணி வரை, அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கிறதுஅனைத்து பாடங்களில் இருந்தும், 100 மதிப்பெண்களுக்கு, ஓ.எம்.ஆர்., அட்டையில் வினாக்கள் கேட்கப்படும். விடைத்தாள் திருத்தப்பட்டு குறைகள் தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி