ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தல் ரத்தாகிறதா ?
வேலூரை தொடர்ந்து ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது. ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக முதல் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதால் அங்கும் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று மாலைக்குள் இதுபற்றி முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி