DGE - விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு நாளை விடுமுறை இல்லை - தேர்வுத்துறை மீண்டும் திட்டவட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2019

DGE - விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு நாளை விடுமுறை இல்லை - தேர்வுத்துறை மீண்டும் திட்டவட்டம்.

விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு நாளை விடுமுறை இல்லை - தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடும் ஆசிரியர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் தவிர்த்து நாளை ( 06.04.2019)  அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ள தேர்வுத்துறை இயக்குநர் வேண்டுகோள்.

4 comments:

  1. விடுமுறை நாளில் பணிக்கு வா என் சிங்கங்களே என நம்மை உசுப்பேத்தும் மூளை குழம்பிய அதிகாரிகள்...AC room_ல். அமர்ந்து ஆணை இடுவது எளிது.....

    ReplyDelete
  2. தமிழ் புலவர் பட்டம் அத்துடன் தமிழாசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியுமா முடியாதா தயவு செய்து தெளிவுபடுத்தவும்

    ReplyDelete
  3. தமிழ் புலவர் பட்டம் அத்துடன் தமிழாசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியுமா முடியாதா தயவு செய்து தெளிவுபடுத்தவும்

    ReplyDelete
  4. Tamil pandit Training முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி