டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணிக்கான முதல்நிலை தேர்வு, வரைபட ஓவியர் நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. இதனை பதிவேற்ற ஏப்ரல் 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணிக்கான முதல்நிலை தேர்வு, வரைபட ஓவியர் நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. இதனை பதிவேற்ற ஏப்ரல் 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி