இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2019

இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

     
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி தொடங்கி , 22ஆம் தேதி வரை நடந்தது.  ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 278  பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து16 ஆயிரத்து 618  மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

சென்னை மாநகரில் மட்டும் 156 மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 700 பேர், சிறைவாசிகள் 78 பேரும்11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகிறது என அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி