உபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2019

உபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு!


சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள்- சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி நிலையத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிய தன்னார்வலர்களாக வரவேற்கப்படுகிறார்கள். உபரி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள , கல்வி மற்றும் கலை சார் திறனுள்ளவர்களுக்கு முன்னுரிமையுண்டு. விருப்பமுள்ள ஆசிரியர்கள் நேர்க் காணலுக்கு விண்ணப்பித்து கலந்து  கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு -

9790773529,
9840729717,
8939235707

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி