மே மாதம் 24 முதல் 31 -ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019 -ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கான இத்தேர்வுகள், ஜூன் 8 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை புதுடெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரகள் ஜூன் 3 முதல் முதல் 15 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கான இத்தேர்வுகள், ஜூன் 8 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை புதுடெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரகள் ஜூன் 3 முதல் முதல் 15 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி