ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படுமா? பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படுமா? பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில்.


ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள், வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக சார்பில் உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச்சு

அரசு ஊழியர், ஆசிரியர்கள் பிரச்சினை தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால், இங்கே விவாதிக்க முடியாது:


 அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

1 comment:

  1. வழக்கு நிலுவையில் உள்ளதால் பேச வில்லை இல்லயுன்னா......பேசி....பேசி...பேசி.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி