tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1563843715050990875..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரசு ஊழியர்களின் குழந்தைகளைஅரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க நடவடிக்கைkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8470419255663455312017-06-08T22:19:26.655+05:302017-06-08T22:19:26.655+05:30ஏன் சார்,
அரசின் மூலம் கிடைக்கும்
நியாமான சம்பளம்...ஏன் சார்,<br />அரசின் மூலம் கிடைக்கும்<br /> நியாமான சம்பளம், <br />அதிகாரம்,<br />மக்களால்அவர்களுக்குகொடுக்கப்படும்மரியாதை,<br />இவை அனைத்தும் அரசு ஊழியர் என்ற ஒரே காரணத்தால் தான் இவர்களுக்கு கிடைக்கின்றது. இவை அனைத்தையும்<br />எப்படி மனசாட்சியுடன் ஏற்று கொள்கிறார்களோ ,<br />அதே போல்<br />அரசால் நடத்தப்படும் துறைகளான<br />கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு பேnன்றவற்றில் முதலில் துணிந்து, நம்பிக்கையுடன் அவர்களே முன் வந்து பக்களித்து முன் உதாரணமாக இருப்பதில் என்ன தவறு.<br />balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-67419626438868454822017-06-08T21:04:21.929+05:302017-06-08T21:04:21.929+05:30உண்மை தான்
கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற ...உண்மை தான்<br />கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற அனைத்து அரசு ஊழியர்களும் <br />முதல் நிலை ஊழியர்களான முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் , எம்.பிக்களின்குழந்தைகளையும், அவர்களின் உற்றார், உறவினரின் குழந்தைகளையும்<br />இரண்டாம் நிலை அரசு ஊழியர்களான<br />I.A.S., I.P.S., காவல் துறை அரசுஅதிகாரிகள், அரசு மருத்துவர்கள்,...., ஆகியோரின் குழந்தைகளையும்,<br />கடைநிலை ஊழியர்களான<br />ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளையும்<br />அரசு பள்ளியைத் தவிர வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத அளவுக்கு உறுதியான சட்டம் (or) ஆணை வந்தால் அவர்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89673669315039709322017-06-08T20:40:00.979+05:302017-06-08T20:40:00.979+05:30உண்மை தான்
கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற ...உண்மை தான்<br />கண்டிப்பாக அரசின் ஊழியத்தை வாங்குகின்ற அனைத்து அரசு ஊழியர்களும் <br />முதல் நிலை ஊழியர்களான முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் , எம்.பிக்களின்குழந்தைகளையும், அவர்களின் உற்றார், உறவினரின் குழந்தைகளையும்<br />இரண்டாம் நிலை அரசு ஊழியர்களான<br />I.A.S., I.P.S., காவல் துறை அரசுஅதிகாரிகள், அரசு மருத்துவர்கள்,...., ஆகியோரின் குழந்தைகளையும்,<br />கடைநிலை ஊழியர்களான<br />ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளையும்<br />அரசு பள்ளியைத் தவிர வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத அளவுக்கு உறுதியான சட்டம் (or) ஆணை வந்தால் அவர்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44836831927706199222017-06-08T18:27:17.886+05:302017-06-08T18:27:17.886+05:30If it is real in TAMILNADU we are all get job, an...If it is real in TAMILNADU we are all get job, and there is no partiality , all students will get equal educational , people's mentality will change and they trust the education quality. Consider every one.MUNIYAPPANhttps://www.blogger.com/profile/06363208568160197593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14744789377660844512017-06-08T17:00:27.667+05:302017-06-08T17:00:27.667+05:30Yes correct. Tamil Nadu govt also need this method...Yes correct. Tamil Nadu govt also need this methodGeetha rajahttps://www.blogger.com/profile/15467577828422870209noreply@blogger.com