tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1852903427823534298..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் வாக்குச்சாவடி நிலைஅலுவலர் பொறுப்பு:-ஆசிரியர்கள் கோரிக்கை.!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45365296682532744002018-03-05T14:58:59.040+05:302018-03-05T14:58:59.040+05:30யாருக்கும் ஓட்டு போடாதீங்க. தேர்தல் வேலையும் பாக்க...யாருக்கும் ஓட்டு போடாதீங்க. தேர்தல் வேலையும் பாக்காதீங்க.எவனோ கொள்ளை அடிக்கிறான். போஸ்டிங் மட்டும் போட மாட்டான்ARUNhttps://www.blogger.com/profile/16698160384847356274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-62973829378028303902018-03-05T14:39:43.369+05:302018-03-05T14:39:43.369+05:3094 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்ப...94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்!<br /><br />(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA,தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்களின் கூட்டறிக்கை)<br /><br />2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை 94,000 பேர் பணி கிடைக்காமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். <br /><br />ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கபெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கின்றனர். <br /><br />கடந்த ஐனவரி மாதம் அரசிடமிருந்து 2013 தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வார காலத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது இன்று வரையிலும் செயல்வடிவம் பெறாமல் இருப்பதும், அதே வேளையில் தற்சமயம் 01:03:2018 அன்று புதியதாக ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தப்படும் என்று சொல்வது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தையும் மன உளைச்சலையும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் ஒட்டு மொத்த தேர்வர்களின் பணி நியமனம் குறித்த எதிர்பார்ப்பும் கேள்வி குறியாக உள்ளது.<br /><br />தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காத சூழலில் மீண்டும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுத சொல்வது என்பது தவறான நிலைப்பாடாகும். அது மடடுமல்லாமல் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் தேர்வு எழுத சொல்வது ஜனநாயக முறைக்கு எதிரானதாக உள்ளது. <br /><br />எனவே அரசு அறிவித்தபடி2013ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து தற்சமய பணியிடங்களை வழங்கி இந்த அரசு 94,000 பேரின் வாழ்வாதாராத்தை காத்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.<br /><br />இவண்;<br />மு.தமிமுன் அன்சாரி MLA,<br />உ.தனியரசு MLA,<br />கருணாஸ் MLA,<br />5/03/2018.tamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.com