tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1884688705453907693..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: Flash News : நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34642562419461639932017-12-17T10:21:34.428+05:302017-12-17T10:21:34.428+05:30உச்ச நீதி மன்றமே, உயர் நீதிமன்றமோ,
எந்த நீதித்துறை...உச்ச நீதி மன்றமே, உயர் நீதிமன்றமோ,<br />எந்த நீதித்துறையும் மக்களுக்கு ஆனது என்றால் ,<br /> எவ்வளவு ஏற்றத்தாழ்வு , சாதி மத வேறுபாடு , பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தும் மக்கள் என்றால் ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம் என்பது உண்மையெனில்,<br />முதல் குடிமகனாகிய, குடியரசுத் தலைவர்,<br />பிரதம மந்திரி , அனைத்து அமைச்சர்கள், M.P's , அனைத்து மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்களான I. A. S, IPS முதல் கடைநிலை ஊழியரான cleark வரை உள்ளவர்களும் , அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களில் உள்ள முதலமைச்சர், ஆளுநர் முதல் அமைச்சர்கள், M. L.A's , அனைத்து மாநில ஊழியர்களான மாநகராட்சியிலிருந்து அனைத்து மாநிலத் துறை கடைநிலை ஊழியர்கள் வரை உள்ள மக்கள் வரிபணத்தை பெற்று ஊழியம் செய்யும் அனைவரும் முன் உதாரணமாக ,<br />தங்கள் PAN Card, phone No, மற்றும் நீங்கள் கூறுகின்ற வங்கி கணக்கு போன்ற அனைத்தையும் ஆதாருடன் இணைத்து ஒரு எடுத்துக்காட்டாக இன்நாட்டு மக்களுக்கு திகழ வேண்டும்.<br />பின்பு<br />சத்துணவுக்கு, இலவசத்திற்கு நிற்கும் சாமானிய மக்கள் ஆதாருடன் இணைக்க வேண்டியதை இணை் க்க வேண்டும் என்று உத்தரவு போட்டால் அவர்களுக்கும் புரியும் அரசு செயல் திட்டமும் சென்று சேர வேண்டியவர்களைச்சேர்கின்றது என்று பயமில்லாமல் நலத்திட்டத்தை அறிவிக்கலாம். செயல்படுத்தலாம்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-11423131805061170132017-12-16T16:30:09.895+05:302017-12-16T16:30:09.895+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/00966840664258209182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17063162160739970442017-12-16T08:31:51.102+05:302017-12-16T08:31:51.102+05:30Yaru nallavangalo avangaluku jananayaka kadamai pa...Yaru nallavangalo avangaluku jananayaka kadamai padi vote pannunga <br /><br />Mr kalviseithi admin <br />Epo vunga kalvi valaithalam pracharathuku use panranga <br /><br />Only education post mattum poda sollunga otherwise block pannunga <br /><br />Yaruku vote pannanumnu makkaluku theriyum <br />So don't loose talk Unknownhttps://www.blogger.com/profile/00966840664258209182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-86668715904422822842017-12-16T08:20:05.686+05:302017-12-16T08:20:05.686+05:30Namma teacher's politicians illa
So don'...Namma teacher's politicians illa<br /><br />So don't support <br />Unknownhttps://www.blogger.com/profile/00966840664258209182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-48298357775261698972017-12-16T08:16:26.965+05:302017-12-16T08:16:26.965+05:30Ethu thani manithan suya mudivu
Karuthu thinipai ...Ethu thani manithan suya mudivu <br />Karuthu thinipai earkka koodathu<br /><br />Sarvathikaram thalai thookka muthar padi <br />Don't support Unknownhttps://www.blogger.com/profile/00966840664258209182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-54740488165306096062017-12-15T13:11:45.760+05:302017-12-15T13:11:45.760+05:30ஓட்டு என்பது தனி மனித உரிமை.
யாருக்கு போட வேண்டும்...ஓட்டு என்பது தனி மனித உரிமை.<br />யாருக்கு போட வேண்டும்??????????<br />எந்த தகுதியின் அடிப்படையில் போட வேண்டும்???????<br />தொகுதியின் எதிர்கால முன்னேற்றம் எப்படிசொன்னா சொன்னபடி செய்ய முடிந்த செயல் திறன் கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு மக்கள் சுய சிந்தனையுடன் முடிவெடுக்க வேண்டும்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-69297765556213706402017-12-15T12:43:30.909+05:302017-12-15T12:43:30.909+05:30*முக்கிய அறிவிப்பு*
*2013 ஆசிரியர் ...*முக்கிய அறிவிப்பு* <br /><br /> *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நமது கூட்டமைப்பு, R K நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய இ.மதுசூதனன் ஐயா அவர்களை முழு மனதாக ஆதரித்து கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களின் அன்பு பெற்ற உடன்பிறவா சகோதரர் ஐயா அவர்களின் வெற்றிக்காக அனைத்து கல்வி மற்றும் பிற சமுக வலைதளங்கள் வாயிலாக அரசினுடைய சாதனைகளையும், இந்திய திரு நாடே வியக்கும் வகையில் பள்ளிக்கல்வியில் பல முன்னோடி திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை முன்னிறுத்தியும் வலைதள பரப்புரையையும், களப்பணியையும் ஒரு சேர சிறப்பாக செய்துவருகிறோம்<br /><br />❌❌❌❌❌எச்சரிக்கை❌❌❌❌❌❌<br /> இந்நிலையில்,நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான ,கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிரான கருத்தை பரப்பி வருகின்றனர். அதற்கும் நமது கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்புவர்களின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமை ஆலோசித்து வருகின்றது.* <br /><br /> *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு*2013 tntethttps://www.blogger.com/profile/11461372436148438710noreply@blogger.com