tag:blogger.com,1999:blog-4194027626261768144.post2323043599143935085..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன் (FULL UPDATE)kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-47154309961621077762017-09-14T19:37:07.710+05:302017-09-14T19:37:07.710+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/00432509060318894834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52392792643153758782017-09-14T19:35:39.777+05:302017-09-14T19:35:39.777+05:30நீதிபதி கிருபாகரன் அவர்களே, நீங்களே ஒரு உத்தவிட்டு...நீதிபதி கிருபாகரன் அவர்களே, நீங்களே ஒரு உத்தவிட்டு,இனி<br />ஐஏஎஸ்,ஐபிஎஸ். ம ந்திரிகள் , நீதிபதிகள் நாடளுமன்ற ,சட்ட மன்ற<br />உறுப்பினர்கள்.உள்ளிட்ட அனைவரின் குழந்தைகளையும் அரசுப்<br />பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்குஅ,<br />ஆசிரியர்களுக்கும் இது கட்டாயம் என்று உத்தரவிடுவதோடு, அனைத்து<br />தனியார் பள்ளிகளையும் அரசே நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு<br />தமிழகத்துக்கு ஏன் முன் மாதிரியாகத் திகழக்கூடாது?<br /><br />anithahttps://www.blogger.com/profile/08071034542691123967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14852838326614657142017-09-14T17:17:57.378+05:302017-09-14T17:17:57.378+05:30 உங்களுக்கு உண்மை தெரியவில்லை உங்களுக்கு உண்மை தெரியவில்லை SENTHIL KUMAR https://www.blogger.com/profile/14386350418972957486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-86710463791992981382017-09-14T15:44:14.318+05:302017-09-14T15:44:14.318+05:30neethiarsar pillagal entha schoolil paditharkalo g...neethiarsar pillagal entha schoolil paditharkalo govt asiriyarkalai mattum kurai solvatharku enna erukkirathu miga perriya mahankal intha govt schoolil padithavarkale 5 arsu palli manavarkalukku mattum mbbs edam kidaithathu ental ethu asiriyar kurraiyalla ennpathu mattum unnmai rajangabrielhttps://www.blogger.com/profile/03252963097311518846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-46421022401035926582017-09-14T15:35:35.495+05:302017-09-14T15:35:35.495+05:30correct,mr.kirubaharan avarkal tamilnadu governmen...correct,mr.kirubaharan avarkal tamilnadu governmentidam ketkavendiya kelvikalai poradum asiriyarkalidam mattum kuraikal koorivarukirar ithinal thaan courtil ivarkaludaya judgement anathu pendingrajangabrielhttps://www.blogger.com/profile/03252963097311518846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26283546056355714372017-09-14T13:04:50.751+05:302017-09-14T13:04:50.751+05:30எந்த ஒரு ஆசிரியரியருக்கும் மாணவர்கள் மேல் அக்கறை இ...எந்த ஒரு ஆசிரியரியருக்கும் மாணவர்கள் மேல் அக்கறை இல்லாமல் இல்லை.<br />வேலை நிறுத்தம் வரப்போகிறது, அதற்குள் காலாண்டு பாடத்தை முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் காலை மாலை இரு வேலையிலும் சிறப்பு வகுப்பு எடுத்து முடித்து விட்டதோடு மட்டுமல்லாமல் இன்று போராட்டத்தில் இருந்து கொண்டு ம் தேர்வு எப்படி எழுதினார்களோ, என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ என்று வீட்டைப்பற்றி கூட கவலைப்படாமல் மாணவர்களைப் பற்றிய சிந்தனையில் தான் கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் எம் ஆசிரியர்கள். KUMARANhttps://www.blogger.com/profile/13316348673681718032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-76624483552875090492017-09-14T10:58:42.264+05:302017-09-14T10:58:42.264+05:30கிருபாகரன் படிங்க
நீதிபதி உள்ளாடை துவைக்க மறுத்த வ...கிருபாகரன் படிங்க<br />நீதிபதி உள்ளாடை துவைக்க மறுத்த வசந்திக்கு நோட்டீஸ்<br />சத்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு, இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு ஆவேச நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.<br />அதில் “சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடப்படும் துணிகளை சரிவர துவைக்காமல் இருப்பதாகவும், குறிப்பாக உள்ளாடைகளை அருவருப்படைந்து தூக்கி வீசி விடுவதாகவும், இது குறித்து நீதிபதியும் அவரது மனைவியும் கேள்வி கேட்டால் எதிர்த்து பேசுவதாகவும்” குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.<br />அது மட்டுமல்லாமல், இப்படி குற்றம் இழைத்திருப்பதற்காக , வசந்தி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும், அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.<br />இந்த நோட்டீசையும், சத்தியமங்களை சார்பு நீதிபதியே , கையெழுத்திட்டு, பெறுநர் முகவரியுடன் அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோட்டீசை பெற்றுக்கொண்டதாக வசந்தியும் பதில் கையெழுத்திட்டுள்ளார் என்பதும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.<br />இந்நிலையில், இந்த நோட்டீஸிற்கு பதில் அளித்துள்ள வசந்தி, “தான் இனிமேல் இப்படிப்பட்ட புகார்கள் வராத அளவிற்கு ஒழுங்காக பணியாற்றுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.<br />உள்ளாடை துவைக்க மறுத்த வசந்திக்கு, தற்போது விளக்கம் அளித்துள்ள வசந்திக்கு, அப்படி என்ன தண்டனை அளிக்க போகிறார் இந்த நீதிபதி என்பதுதான், தற்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/05348856869328279863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-58880054642013374552017-09-14T09:29:40.955+05:302017-09-14T09:29:40.955+05:30ungal poraattam vetri adaiya vaazhthukal....ungal poraattam vetri adaiya vaazhthukal....Anonymoushttps://www.blogger.com/profile/04330062895743952211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-12978661784084355912017-09-14T09:07:45.526+05:302017-09-14T09:07:45.526+05:30சரியான பதில்சரியான பதில்ramsakthihttps://www.blogger.com/profile/13766040869928246339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-33508718692557774972017-09-14T09:06:30.208+05:302017-09-14T09:06:30.208+05:30சரியான பதில்சரியான பதில்ramsakthihttps://www.blogger.com/profile/13766040869928246339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17635002642314642552017-09-14T08:56:11.260+05:302017-09-14T08:56:11.260+05:30Entha neethipathi theerpu udaney koduthar!!! Peopl...Entha neethipathi theerpu udaney koduthar!!! Peoples kitta irunthu amount tha vanguringa... Naadula nadukura aniyayatha parunga... Vaiya thurakka mudilaAnonymoushttps://www.blogger.com/profile/11879452488420013954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-61443366390514305632017-09-14T08:34:29.626+05:302017-09-14T08:34:29.626+05:30உங்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவை தான்,
பலகாலம...உங்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவை தான், <br />பலகாலமாக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். <br /><br />நீங்கள் உங்களுக்காக மட்டுமின்றி,<br />வர போகின்ற அரசுஊழியர்களுக்காவும் சேர்த்துத்தான் போராடுகின்றீர்கள்.<br />அதில் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-53039002468772811562017-09-14T08:11:38.022+05:302017-09-14T08:11:38.022+05:30ஆனால், அடிப்படையில் ஒன்றை ஆசிரியர்கள் மட்டுமின்றி,...ஆனால், அடிப்படையில் ஒன்றை ஆசிரியர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.<br />உங்கள் துறைகளில் உள்ள பிரச்சனைகளில்<br />அடிப்படை வசதியான<br />சரியான கட்டிடம்,<br />சுத்தமான குடிநீர் ,<br />சுகாதாரமான கழிப்பிட வசதி போன்றவற்றை பெறுவதற்கும்,<br />உங்கள் துறைகளில் உள்ள குறைகளான<br />சரியான நேரத்திற்கு செல்லாமை ,<br />லஞ்சம் செய்பவரை அடையாளம் கண்டும் கண்டுகொள்ளாமல் இருத்தல் , நேர்மையாக இருந்த ஊழியர் பாதிக்கப்படும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிடுருத்தல், போன்றவற்றையும் சரி செய்வதற்கு என்ன முயற்சியும், செயல்களையும் செய்ய வேண்டி உள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டி உள்ளது.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35474091657233001672017-09-14T08:07:06.675+05:302017-09-14T08:07:06.675+05:30அட அறிவாளி நீதிபதிக்கு
நீட் தேர்வு விவகாரத்தில் உய...அட அறிவாளி நீதிபதிக்கு<br />நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இருந்தால் அனிதாவின் மரணத்தை தடுத்திருக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.<br />நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா என கேள்வி எழுப்பிய நீதிபதி, க்கு<br />நீட் தேர்வு – நாங்க படிக்காத பாடதிட்டமுன்னு அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?<br />நீட் தேர்வில் மாநிலத்திற்கு - மாநிலம் வெவ்வேறு கேள்வி தாள்கள் என அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?<br />ஜிப்மர் – எய்ம்ஸ் க்கு நீட் தேர்வு கிடையாது என்பதாவாது அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?<br />வடமாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் மிக குறைவு என்பதாவாது அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?<br />வடமாநிலங்களில் பள்ளி படிப்பை தாண்டுவது பணக்காரர்கள் மட்டும்தான் என்பது அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?<br />சிபிஎஸ் பாடதிட்டம் சிறந்தது என்றால்- தமிழகத்தை வி;ட வடமாநிலங்கள் எதில் முன்னனேறி உள்ளது?<br />நீதிபதி குமாரசாமி போன்றவகளுக்கு என்ன கவுன்சிலிங் தர போகிறோம்?Anonymoushttps://www.blogger.com/profile/05348856869328279863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40998744079738670572017-09-14T06:27:43.926+05:302017-09-14T06:27:43.926+05:30இப்படி ஒரு கண்டனமா????
என்ன???? நல்ல சம்பளமா???
...இப்படி ஒரு கண்டனமா????<br /><br />என்ன???? நல்ல சம்பளமா???<br /><br />என்ன??? உங்களுக்கு கிடைத்த ஆசிரியர் நல்லவரா?????<br /><br />என்ன??? ஆசிரியர்கள் போராடக்கூடாதா????<br /><br />ஆர்பாட்டத்தின் அடிப்படை தன்மையே புரிந்துகொள்ளாத நீதியரசர்.....<br />T.SATHIYARAJ.https://www.blogger.com/profile/04599818087615225469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-41739264149334523612017-09-14T05:40:12.630+05:302017-09-14T05:40:12.630+05:30SuperSuperAnonymoushttps://www.blogger.com/profile/14545385494574905523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-22688047671931111292017-09-14T05:40:11.679+05:302017-09-14T05:40:11.679+05:30SuperSuperAnonymoushttps://www.blogger.com/profile/14545385494574905523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-75606993154332995672017-09-14T01:56:31.801+05:302017-09-14T01:56:31.801+05:30CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADAT...CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA? AMAICHARGAL KODI KODI YAAGA KOLLAI ADIKKA PANAM IRUKKU.. SALARY KODUKKA PANAM ILLAI.. ENGUM CONSOLIDATE PAY. WINE SHOP MEENDUM NEETHIYAI MEERI THIRAKKURAAN. KUDITHUVITTU OTTINAAL ACCIDENT AAGAATHAAM.. LICENSE ILLANNAA AAGUMAAM. EVVALAVU ANEETHIGALAI THANIYAAR TV-LA PAKKIROM? ITHELLAM NEETHI-YIN KANGALUKKU THERIYAVILLAI.... Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-87293185728148361422017-09-14T01:45:06.554+05:302017-09-14T01:45:06.554+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32196026808206138682017-09-14T01:26:50.518+05:302017-09-14T01:26:50.518+05:30CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUUMBAM NADA...CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA?Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-66474542650872378462017-09-13T23:06:08.667+05:302017-09-13T23:06:08.667+05:30Thalaiva, where are you these days!!!!
Your Questi...Thalaiva, where are you these days!!!!<br />Your Questions are very good, very soon Government of Tamilnadu may celebrate your excellency along with cash award.<br />S Thirunavukkarasuhttps://www.blogger.com/profile/00950629488941345414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83408867347319113532017-09-13T22:56:27.800+05:302017-09-13T22:56:27.800+05:30Honorable Justice please think a while before pass...Honorable Justice please think a while before passing statement in the court against the teachers, their protest is very geniune because they are really facing the financial problem.S Thirunavukkarasuhttps://www.blogger.com/profile/00950629488941345414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-70490283605221257872017-09-13T22:44:49.721+05:302017-09-13T22:44:49.721+05:30உண்மைதான்,
அனைவரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர...உண்மைதான்,<br />அனைவரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்களே.<br />முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாத போது அனைத்து MLA, MP மற்றும் IAS, IPS அதிகாரிகள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பிலும் உத்தரவிற்கும் காத்து இருந்தார்கள்.<br /><br />கூவத்தூரிலும், தற்பொழுது கர்நாடகாவிலும் தங்கி MLA , MP க்கள் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் தொகுதி வேலைகளை விடுதியிலிருந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />சட்டத்திற்கு உட்பட்டு தான் 12th ல் மெட்ரிக்கில் படித்த மாணவர்களுக்கு, CBSC ல் நுழைவுத் தேர்வு நடத்தினர்கள் .balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40106461764860383492017-09-13T22:27:01.956+05:302017-09-13T22:27:01.956+05:30உங்கள் சம்பளம் என்ன???உங்கள் சம்பளம் என்ன???Unknownhttps://www.blogger.com/profile/01448758541837044747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4035728296866495632017-09-13T22:17:59.497+05:302017-09-13T22:17:59.497+05:30காசு கொடுத்து நீதிபதியை விலைக்கு வாங்கியதாக தகவல் ...காசு கொடுத்து நீதிபதியை விலைக்கு வாங்கியதாக தகவல் Vell ajayhttps://www.blogger.com/profile/04120685958012975238noreply@blogger.com