tag:blogger.com,1999:blog-4194027626261768144.post459755985839351234..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-31996358760496420222017-10-23T10:40:59.901+05:302017-10-23T10:40:59.901+05:30போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
2013 ல் ஆசிரியர்த...போராட்டம்! போராட்டம்! போராட்டம்!<br />2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......<br /><br /> மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.<br />நாள்: 14:11:2017<br />இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)<br />நேரம் : காலை 10:30.<br /><br />கோரிக்கைகள்: 📣<br />🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.<br /><br />🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.<br /><br />🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.<br /><br />அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!<br /><br /> 2013 ஆசிரியர் தகுதிதேர்வில்<br /> தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.<br />மேலும் விபரங்களுக்கு:<br />மாநில ஒருங்கிணைப்பாளர்<br />வடிவேல் சுந்தர்80122776142<br />மாநில பொருளாளர்<br />பிரபாகரன் 9047294417<br />மாநில பொறுப்பாளர்<br />முருகேசன் 950095482<br />மாநில அமைப்பாளர்<br />பரமேஸ்வரன் 99426611872013 tntethttps://www.blogger.com/profile/11461372436148438710noreply@blogger.com