tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4610961177331000883..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26376616449161153642018-06-16T14:24:57.695+05:302018-06-16T14:24:57.695+05:30That is correct no vacancy BT asstThat is correct no vacancy BT asstSamyhttps://www.blogger.com/profile/03523535465857285997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34858947571899537062018-06-16T09:15:05.869+05:302018-06-16T09:15:05.869+05:30கல்வித் துறையில் பட்டதாரி ஆசியர் காலிப்பணியயிடங்கள...கல்வித் துறையில் பட்டதாரி ஆசியர் காலிப்பணியயிடங்கள் பெரும்பாலும் உபரி ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரவல் மூலம் நிரப்பப்படுகின்றது.எனவே....எனதருமை TET தாள்-2 தேர்ச்சி பெற்று பணிக்காகக் காத்திருக்கும் நண்பர்களே....தயவுகூர்ந்து இதனை மட்டுமே நம்பியிராமல்....வேறு போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்....!Anonymoushttps://www.blogger.com/profile/03360049058545678443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-72350125563794155662018-06-16T08:29:38.419+05:302018-06-16T08:29:38.419+05:30Arumayana pathivu thozarae.Arumayana pathivu thozarae.We bring the changehttps://www.blogger.com/profile/02414105541233322188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-71081723840720337632018-06-16T08:14:30.551+05:302018-06-16T08:14:30.551+05:30படித்து முடித்தவனுக்கு அராங்கவேலையே இனி கனவிலும் எ...படித்து முடித்தவனுக்கு அராங்கவேலையே இனி கனவிலும் எப்பவும் நினைத்துப் பார்க்கவே கூடாது<br />என்ற நிலையில் உறுதியாக இருக்கிற மாதிரி தான் தெரியுது........<br />ஏனெனில்<br /><br />1.டெட் பல வருடங்களாக எழுதுறாங்க,எழுதிக்கிட்டுஇருக்காங்க,வயது போகும் வரை எழுதிக்கிட்டேதான் இருக்கிறாங்க.....<br /><br />2.டெட்டோ,டி.ஆர்.பியோஎழுதினாலும் வினாவில் குளறுபடிகள்,பதில்களிலும்குளறுபடிகள் என தேர்வு ரத்து திரும்ப ரிப்பீட்டு.....<br /><br />3.அப்படியே இதையும் தாண்டி தப்பிபிழைத்துவந்தால் வெயிடேஜ்,அது மேல் கேசுவேற<br />வெயிட்டேஜ்முறையை சரியாசெய்யவைக்கிறதுக்கு ஒரு குழுன்னு <br />ஒன்னுவைப்பீங்களே <br />அது கிணத்துல போட்ட கல்லுமாதிரி கூட கிடையாது சமூத்திரத்தில் போட்ட கல்லு.<br />குழுவோட முடிவு இந்த மாசம் வந்துடும் அடுத்த மாசம் வந்துடும்னு காத்து காத்து மாதமாகி குழந்தை பிறந்து அது ஸ்கூல்ல சேந்துரும்....<br /><br />4.அதையும் தாண்டி வந்தா<br />செலக்ஸ்சன் லிஸ்டில் குளறுபடிகள், முன்னுரிமை ஒதுக்கீடுகளில் குளறுபடிகள் என ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் அல்லது முறைகேடின் காரணமாக அனைத்தும் ரத்து.....<br />5.அழித்துவிட்டு திரும்ப ஆரம்பத்திலிருந்து வரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளி,தள்ளி வயதும் சீனியாரிட்டியும் போகும் அளவிற்கு ரொம்ப அழகா செய்யுறீங்கள்..<br /><br />6.இதில் ஒன்றே ஒன்று நல்லது நடக்குது என்றால்<br />லட்சக்கணக்கானவர்கள் வெறும் நூறு (அல்லது) ஆயிரம் வேலைவாய்ப்புக்காக<br />திரும்ப திரும்ப அப்பிலே செய்வதால் அரசாங்கத்திற்கு நல்லா வருமானம் வருது.....<br /><br />நல்லாசெய்யுருங்க ரொம்ப அழகா வைச்சு வைச்சு செய்யுறீங்க.....<br /><br />நீங்கள் சொல்கிறது தகுதி தேர்வை க்கூட நடத்திக்குங்க<br />ஆனா<br />முறைகேடே நடக்காத வண்ணம்<br />தேர்வுஎழுதும் அனைவரின் விடைத்தாளின் கார்பன் காப்பியை கையுடன் எடுத்துச்செல்லும் முறையில் இருந்தால் விடைத்தாள் திருத்தும் இடத்தில் பணம் செலவழித்து குறுக்கு வழியில் வர நினைப்பவர்களை சிறிது தடுக்கலாம்...<br />மேலும்<br />தகுதித்தேர்வில் தேர்ச்சி+சீனியாரிட்டி என்ற முமுனையிலும் குறுக்கு வழியை தடுப்போதோடு மட்டுமின்றி நியாயமாக படித்து பல வருடம் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் ஆச்சு அதே நேரத்தில் குளறுபடிளைத் தடுத்த மாதிரி ஆச்சு....<br />கடைசி யாக ஒன்று வேலைவாய்ப்பிற்கான இடங்களையும் வருடா வருடம் அதிகரிப்பதன் மூலம் நடத்த அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்த மாதிரியும் ஆச்சு அதே நேரத்தில் அரசுப்பள்ளியில் தரத்தை உயர்த்த தேவையான கட்டமைப்பையும் மேம்படுத்தினால் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும்...<br />இதை அனைத்தையும் செய்ய மனமிருக்கு ஆனா நிதியில்லை என்ற சாக்கு போக்கு சொல்லாமல் தனியார் பள்ளியில் வசுளிப்பதுபோல்முழுதொகையையும் மக்களிடம் பெறாமல் பாதி அரசும் மீதியை மக்களிடம் அவர்களின் பொருளாதாரசூழல்அடிப்படையில் கட்டணங்களை வசூழிக்கலாம் இதில் எந்த தவறும் இல்லை....<br />ஏனெனில் தனியாரிடம் முழுதாக செலவழித்து படிப்பதை விடபொருளாதார தகுதிக்குஏற்ப அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தி படிப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வீட்டின் அருகிலேயே பள்ளி மில் படித்தமாதிரி ஆனது அதேநேரத்தில் அனைவரும் கட்டணசெலவில் வித்தியாசப்பட்டாலலும் சமமான கல்வியை பெறமுடியும்.<br />அதேநேரத்தில் படித்த அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைத்தமாதிரியும் ஆகும்....balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.com