tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5834654648204468000..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 'தினமலர்' சார்பில் பிப்., 4ல் 'நீட்' வழிகாட்டிகருத்தரங்கு! : 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15526375927969290962018-02-01T20:48:59.900+05:302018-02-01T20:48:59.900+05:30மேலும் ஒரு சந்தேகம்,
ஐயா,
இருக்கின்ற கிராமப்புற , ...மேலும் ஒரு சந்தேகம்,<br />ஐயா,<br />இருக்கின்ற கிராமப்புற , நகர்புற பள்ளிகளை மேம்படுத்தி,<br />முறையான (இடியாத நிலை, வெள்ளையடித்த நிலை, மரம், செடி வளர்க்கப்படக் கூடிய நிலை)கட்டிட வசதி,<br />முறையான (குடிக்க ) குடிநீர் வசதி <br /> + <br />முறையான (கழுவ ) கழிப்பிட வசதி,<br />முறையான (update செய்து கொண்டே இருக்கக் கூடிய) நூலக வசதி,<br />முறையான (அதிகம் இல்லையென்றாலும் தேவையான நான்கு முக்கிய விளையாட்டு சாதனப் பொருட்கள் கொண்ட நிலை) விளையாட்டு மைதான வசதி,<br />மற்றும்<br />மேல் & உயர் நிலைப்பள்ளிகள் என்றால்<br />கண்டிப்பாக<br />முறையான (பராமரிப்புடன் கூடிய) ஆய்வக வசதி போன்றவற்றை மேன்படுத்துவதற்கு மத்திய அரசு உதவுவதை விட்டு,<br />நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதையே முனைப்பாக இருக்கின்றது.<br />இது ஏன் என்று புரியவில்லை.<br />இருக்கின்ற தனியார் பள்ளிகளை கிளைகள் கொண்டு வளர்ந்து நிற்கின்றது.<br />ஆனால் |<br />1952 அல்லது அதற்கு பின் காமராஜர் காலத்தில் லிருந்து திராவிட ஆட்சி வரை<br />முன்னேற்றம் கண்ட<br /> தமிழக கல்வித்துறை<br />சமூக நீதியில், இலவச திட்டங்கள் மூலம் மட்டும் கண்டிப்பாக ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு உள்ளது.<br />மற்றொரு முக்கியமான ஒன்று<br />தாய்மொழிக் கொள்கை மற்றும் இரு மொழிக் கொள்கை இதன் மூலம் நமது தனித் தன்மை இழக்காமல் உள்ளோம் என்பது உண்மை.<br />மேலும்,<br />தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும்உ.வே.சு அய்யா அவர்களின் சீரிய முயற்சியினால் சுவடியில் இருந்து நூல்மையமாக்கப்பட்டத் தமிழ் ,<br />பரிதிமாற் கலைஞர் அவர்களால் செம்மொழியியல்பு களைக் கொண்டு அங்கரிக்கப் பட்டத் தமிழ் பல்கலைக் கலகழ் களில் இருப்பு கொள்ளச் செய்யப்பட்டப்படியால் தான் அடுத்த தலைமுறைக்கு ஓரளவிற்கேனும் நாம் தமிழை கொண்டு செல்கிறோம். என்பது உண்மை. (கூறிய வரலாற்றுச் செய்தியில் தவறுயிருந்தால் திருத்திக் கொள்ள வி <br />ழைகிறன்)<br />ஆனால்வளர்ச்சிப் பாதையை கடக்க வேண்டுமெனில் செல்ல வேண்டிய பாதை நெடுந்தூரமாக உள்ளது.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.com