tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5998721619671099974..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44169501536735959062017-06-28T05:55:59.088+05:302017-06-28T05:55:59.088+05:30அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் கா...அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.<br />1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?<br />2.தனியார் பேருந்துகளில் <br />கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா? <br />3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.<br />4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?<br />5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?<br />6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.<br />7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.<br />8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.<br />9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.தளபதி தளபதிhttps://www.blogger.com/profile/08214012147077622825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-10737043279060314802017-06-28T05:55:49.705+05:302017-06-28T05:55:49.705+05:30அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் கா...அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.<br />1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?<br />2.தனியார் பேருந்துகளில் <br />கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா? <br />3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.<br />4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?<br />5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?<br />6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.<br />7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.<br />8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.<br />9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.தளபதி தளபதிhttps://www.blogger.com/profile/08214012147077622825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27671144483296624622017-06-27T22:08:59.949+05:302017-06-27T22:08:59.949+05:30எனக்கு தெரிந்த வரையில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்...எனக்கு தெரிந்த வரையில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைககளை அதிகமாக சேர்த்தவர்கள் அரசுபள்ளி ஆசிரியர்ககள் தான் <br />அவர்களுடைய கறபித்தலில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. <br />@தை பார்த்து தான் மற்ற வர்களும் தனியார் பள்ளியை நாடினர். tamilagaasiriyarkootanisbchttps://www.blogger.com/profile/05426465504346831725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27236468873419573722017-06-27T22:08:41.281+05:302017-06-27T22:08:41.281+05:30எனக்கு தெரிந்த வரையில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்...எனக்கு தெரிந்த வரையில் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைககளை அதிகமாக சேர்த்தவர்கள் அரசுபள்ளி ஆசிரியர்ககள் தான் <br />அவர்களுடைய கறபித்தலில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. <br />@தை பார்த்து தான் மற்ற வர்களும் தனியார் பள்ளியை நாடினர். tamilagaasiriyarkootanisbchttps://www.blogger.com/profile/05426465504346831725noreply@blogger.com