tag:blogger.com,1999:blog-4194027626261768144.post6207521330927246374..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலைkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-78454893796570350622017-11-01T19:51:59.392+05:302017-11-01T19:51:59.392+05:30வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்த...வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். ஆசிரியை மாண்புமிகு சபரிமாலா அவர்களை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறேன். அவரைப் ஒரு பொருட்டாக கருதாதவர்களை நினைத்து உள்ளம் நோகிறேன். sasihttps://www.blogger.com/profile/00643458425404527541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63871310075287242322017-10-27T20:11:41.515+05:302017-10-27T20:11:41.515+05:30Public LA epdi pesanum nu kuda theriyala.. Ithula ...Public LA epdi pesanum nu kuda theriyala.. Ithula comment versa pannikitu.. Nan sonnathula thappu iruntha decenta reply pannanum..atha vitutu..ramsakthihttps://www.blogger.com/profile/13766040869928246339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-79027329943703028862017-10-27T19:57:47.811+05:302017-10-27T19:57:47.811+05:30Ne moodu anandNe moodu anandramsakthihttps://www.blogger.com/profile/13766040869928246339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-10761828787839659852017-10-27T15:42:57.415+05:302017-10-27T15:42:57.415+05:30Ne moodu ramsakthiNe moodu ramsakthiYuvahttps://www.blogger.com/profile/11552526247160970164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59955594507989155772017-10-27T15:19:24.145+05:302017-10-27T15:19:24.145+05:30அதான் வேந்தர் TV யில் பட்டிமன்ற பேச்சாளராக இருக்கி...அதான் வேந்தர் TV யில் பட்டிமன்ற பேச்சாளராக இருக்கிறாரே... அதனால் தான் பணியை துறந்தார்.. ஆனால் இந்த media தான் அவரை தியாகி ஆக்கிவிட்டார்கள்...ramsakthihttps://www.blogger.com/profile/13766040869928246339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-82168426973778784332017-10-27T15:07:10.960+05:302017-10-27T15:07:10.960+05:30கல்வி என்பது மாநில பட்டியலில் வர வேண்டும் அப்பொழுத...கல்வி என்பது மாநில பட்டியலில் வர வேண்டும் அப்பொழுதுதான் மாநில அரசின் தாய்மொழிக் கல்வி, சமூகநீதிக் கொள்கை, முழுமையாக இல்லை என்றாலும் கொஞ்சமாவது காப்பாற்றப்பட்டு சமூகத்திற்கு பயன் தரும்.<br />புதிய பாடத்திட்டம் CBSC தரத்திற்கு நிகரானது என்பதும் , சர்வதேசதரத்திற்கு நிகரானது என்பதும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்று தான்.<br /><br />CBSC என்பது கேள்வி கேட்கும் முறையில் தான் நமது பாடத்திட்டத்தில்வேறுபடுகிறது.<br /><br />அது ஒன்றும் உயர்ந்தது ஏற்க வே இருந்த நம்முடைய பழைய பாடத்திட்டம் அதற்கு சமமாக இல்லை என்பது ஏற்கதக்கது அல்ல.<br /><br />கல்வி என்பது கற்கும் முறையில் வேண்டுமென்றால் மாறுபாடு கொண்டதாக இருக்கலாம்.<br /><br />நாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது கற்பிக்கும் முறையில் சில மாறுதல்கள் அவ்வளவே.<br /><br />மீண்டும், மீண்டும் CBSE என்பது உயர்ந்தது என்று கூறி, நீட் போன்ற பொது நுழைவுத் தேர்விற்கு சாதகமான கழ்நிலையைக் கொண்டு வருவதற்கு முயல்வது போன்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.<br /><br />கல்வியின் தரம் என்பது மாணவர்களின் சுற்றுச்சூழலை (கட்டிட வசதி, ஆய்வக வசதி, மைதான வசதி, சுத்தமான கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி )<br />அவர்களுக்கு கற்றலை ஆர்வமாக்கும் விதமாக கொண்டு வந்தாலே தானாகவே உள்வாங்கும் திறன் மேம்படும்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.com