tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7964931340233200943..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அறிவிப்புkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44029758778626474732017-10-27T06:33:29.737+05:302017-10-27T06:33:29.737+05:30எதற்கு எடுத்தாலும், எந்த செயல்பாடுகள் குறையிருந்தா...எதற்கு எடுத்தாலும், எந்த செயல்பாடுகள் குறையிருந்தாலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட வேண்டுமென்றால், நாம் இருப்பது சுதந்திர இந்தியா வா?????????? மக்களாட்சி இந்தியா???????????? <br /><br /> இங்கு யார் தம் கடமையை தவறுகிறார்கள்?,,??????????<br /><br /> அரசியல்வாதிகளா?????????<br /><br />அரசு ஊழியர்களா?,,,,???????<br /><br />அல்லது<br /><br />தவறை ஒவ்வொறு முறையும் சகித்துக் கொண்டு போகும் பொதுமக்களா ?????????????<br /><br />இது ஒரு கூட்டு கடமை ஆகும்.<br /><br />இது ஒரு சங்கிலித் தொடர் போன்றது.<br />ஆம்,<br />ஒரு பொது இடத்தில் ஏற்படும் பிரச்சனையை முதலில் உணர்ந்து, அந்த பிரச்சனைmய தீர்ப்பதற்கு எவ்வாறு தொடர் முயற்சி செய்து, அந்தப் பிரச்சனையின் வேரைக் களைவதற்கு விடா முயற்சியுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.<br /><br />அரசு ஊழியர்களான மக்களும் தாங்களும், இச்சமூகமும் ஒன்று தான் என்பதை உணர வேண்டும், தாங்களும் இச்சமூகத்தில் ஏற்படும் எவ்விதமான நன்மையாகயிருந்தாலும் சரி, தீய்மையாகயிருந்தாலும் சரி அதற்கு ஒரு கருவியாக இருந்து கொண்டு இருக்கிறோம் என்று கடமையாற்ற வேண்டும்.<br /><br />முக்கியமான பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு "தலைவன் எவ்வழியே மக்கள் அவ்வழி " எனக் கூறும் அளவிற்கு முன் உதாரணங்களாகத் திகழக்கூடியவர்களாக வரவேண்டிய அரசியல்வாதிகள், , மக்களின்நம்பிக்கையையும்,அதிகாரத்தையும்,.<br />உணர்ந்து செயல்பட்டால் அவர்களுக்கு அழியா புகழையும், மக்களுக்கு நன்மையும் ஏற் ப டும்.<br /><br /><br />இந்த மூவரில் ஏதாவது ஒருத்தளத்தில் ாசரியான, உண்மையான, தேவையான மாற்றம் நிகழ்ந்தாலும் ,<br />அது சங்கிலித் தொடரின் மற்ற தொடர்ச்சியை எளிதாக சரி செய்து விடும்.<br />balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-73211012809491734552017-10-26T23:00:23.432+05:302017-10-26T23:00:23.432+05:30இவ்வாறு அதிக கட்டணம் பெரும் எந்த ஒரு தனியார் பள்ளி...இவ்வாறு அதிக கட்டணம் பெரும் எந்த ஒரு தனியார் பள்ளியும் அவர்களது ஆசிரியர்களுக்கு சரியான அல்லது முறையான ஊதியம் அளிப்பது இல்லை. மாதம் ரூபாய் 15000 கூட அளிப்பது இல்லை. ஒரு தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளி வாங்கும் வருமானத்தை விட மிக குறைவு. இதற்கு ஒருவரும் கேள்வி கேட்பது போன்று தெரியவில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களே விழிதேளுங்கள் , நமது உரிமைக்கு நாம் தான் போராட வேண்டும். ஊதிய குழு அறிவித்த ஊதியத்தில் 75% கொடுத்தால் கூட சரியானதே. Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.com