tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8500291123159216508..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் பள்ளியில் இருக்க CEO உத்தரவு! kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-5795133623512591322018-07-02T20:54:18.331+05:302018-07-02T20:54:18.331+05:30என்னதான் தாயன்போடு தன்னலமில்லாமல் உழைத்தாலும்
ஊரு...என்னதான் தாயன்போடு தன்னலமில்லாமல் உழைத்தாலும்<br /> ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி என்பதுபோல் ஆசிரியர்கள் காலத்துடன் பள்ளிக்கு வருகை புரியாதவர்கலைபோல் அவர்களை கொச்சைபடுத்தி பார்ப்பதிலே இன்பம் காண்பார்கள். ஆசிரியர்கள்,அரசின் மற்ற துறைகளை சார்ந்தவர்கலைபோல் சீட்டில் உட்காராமல் வங்கிக்கு சென்றேன்,கருவுலத்திற்கு சென்றேன் தாலுக்கா அலுவலத்திற்கு சென்றேன் என்று காரணம் கூறமாட்டார்கள். கூறமாட்டார்கள் Thulasihttps://www.blogger.com/profile/16198774714909251465noreply@blogger.com