ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2013

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு  விசாரணைஜூன்10-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன்10 வரைபட்டதாரி  ஆசிரியர்கள் பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கி விடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி