தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன்கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே நேற்று இடமாறுதல் பெற்றனர்.பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற 5 ஆயிரம் பேரில் 2,966 பேர் இடமாறுதல் பெற்றனர்.மாவட்டம்விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரியவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. இடமாறுதல் கோரியவர்கள் அனைவரும் இன்று காலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அலுவலகங்களுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
May 30, 2013
Home
kalviseithi
தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் பெற்றனர்.
தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் பெற்றனர்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி