தொடக்கக்கல்வித் துறையில் நியமனத்திற்கு பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளது.
மேலும் 01.01.2014க்கான முன்னுரிமைக்கான பட்டியல் தயாரிக்கபட்டுள்ளதாலும் பட்டதாரிகளுக்கான காலிபணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 253 மட்டுமே உள்ளதாலும் 01.01.2013 Panel-லில் இடம் பெற்று இதுவரை பதவி உயர்வு பெறாத ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு ஒரு பணியிடத்தை நிறுத்தி (KEEPONE POST) வைக்க இருபது (20 )க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.தற்போது சூழ்நிலையில் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமே ஒரு இடத்தை நிறுத்தி வைக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் இதுபோல 01.01.2013-ன் PANEL-ல் இடம் பெற்று பதவி உயர்வு பெறாத ஆசிரியர் நண்பர்கள் தாங்களும் வழக்கில் இணைந்து ஒரு காலி பணியிடத்தை நிறுத்தி வைத்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசிஎண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி 9976474082
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி