ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.தமிழகம் முழுவதும்
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 400-க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர்.இந்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்துவதற்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்குஅறிவுறுத்தலை வழங்கியுள்ளன.இவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி