May 2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
Read More Comments: 1

அரசு ஊழியர்களுக்கு 01.07.2014 முதல் அகவிலைப்படி 7% முதல் 8% வரை உயரும் வாய்ப்பு?

DA HIKE STATUS Month - %of Inc Jan-14 - 101.71 Feb-14 - 102.79 Mar-14 - 103.87 Apr-14 - 105.02 May-14 - wait Jun-14 - wait
Read More Comments: 1

தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு.

தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 1

2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு சார்ந்து-தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குனரின்(மேல்நிலைக் கல்வி)செயல்முறை.

92 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்

கோவை கல்வி மாவட்டத்தில்நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க உள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் (பொ...
Read More Comments: 3

தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு? DINAMALAR TRICHY EDITION

கடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 )சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி த...
Read More Comments: 5

TNTET-2013: ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவ...
Read More Comments: 150

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன...

ஆசிரியர் தேர்வு வரியா இணையதளத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..
Read More Comments: 17

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமு...
Read More Comments: 0

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்.

கோவை மாவட்டத்தில் 1,142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில்,15 வட்டாரங்களில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உள்ளனர்.
Read More Comments: 0

பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை

பள்ளி திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை ...
Read More Comments: 0

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
Read More Comments: 0

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்...
Read More Comments: 0

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்.

தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Read More Comments: 0

ஒன்றிய கல்விக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை: கல்வியாளர்கள் புகார்.

கிராமங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒன்றிய கல்விக்குழு கூட்டம், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் முறையாக நடத்தப்படுவதில்லை என பு...
Read More Comments: 0

May 30, 2014

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை.

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல...
Read More Comments: 0

தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இறுதி கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு, 7வது ஊதியக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ள கேள்வி, விடைகள் அடங்கிய தொகுப்பு.

Final version of Reply to 7th CPC Questionnaire formulated by Staff SideJCM National Council Click Here...
Read More Comments: 0

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு.

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்...
Read More Comments: 0

எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்

சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக...
Read More Comments: 8

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு.

தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More Comments: 0

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு.

CLICK HERE-FINAL CHANCE TO ALL THOSE CANDIDATES WHO HAVE NOT SUBMITTED THE REQUIRED CERTIFICATES DURING THE EARLIER CERTIFICATE VERIFICATIO...
Read More Comments: 165

இடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு.

தர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது.
Read More Comments: 0

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள முதல்வர்

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!

கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடம...
Read More Comments: 2

மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என ம...
Read More Comments: 1

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதில...
Read More Comments: 0

ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்.

''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்...
Read More Comments: 1

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு!

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
Read More Comments: 0

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தல...
Read More Comments: 0

+2 படிக்காமல் பி.எட்., தேர்வு எழுத அனுமதி:ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத...
Read More Comments: 1

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்வாங்க இன்றே கடைசி நாள்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். நேற்று வரை, 29,933 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
Read More Comments: 0

ஆர்.டி.இ., விண்ணப்பம் பெறநாளை கடைசி நாள்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள். இதுவரை, 20 ஆயிரத்திற்கும் அத...
Read More Comments: 1

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை?

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை.
Read More Comments: 2

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை.

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது.
Read More Comments: 2

May 29, 2014

மறுபடியும்...முதலிலிருந்து.... ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதல் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது

பணி நிரவல் செய்துவிட்டு அதற்கு பிறகே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டம் -Dinakaran News

அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பண...
Read More Comments: 9

TNTET-2013: ஒரு வருட கால சாதனை...

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம்

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, &...
Read More Comments: 4

அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்.

அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்: மாவட்ட திட்ட இயக்குநர்
Read More Comments: 0

01.01.2014 நிலவரப்படி தமிழ்பாட முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிட விவரம் கோருதல்; வரலாறு - 2002-03, 2010-11, வணிகவியல் - 2010-11,புவியியல் - 2003-04, அரசியல் அறிவியல் - 2003-04, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 31.12.2013வரை விவரம் கோரி உத்தரவு.

DSE(JD(HSC)) - PG PANEL DETAILS CALLED AS ON 01.01.2014; HISTORY(SM)-2002-03, (CM) - 2010-11, ECONOMICS(SM) & (CM)- 2010-11, COMMERCE (...
Read More Comments: 0

வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாண...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று 'டோஸ்'

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டத்தில், "டோஸ்' கொட...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற...
Read More Comments: 0

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'

கோவை: அரசு பள்ளிகளில், முறைகேடாக, ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
Read More Comments: 3

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு...
Read More Comments: 2

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

ராமநாதபுரம்: தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Read More Comments: 0

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

''கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்த...
Read More Comments: 0

நியமனம்

 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்காக, நேற்று மு...
Read More Comments: 0

May 28, 2014

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா...
Read More Comments: 2

ஜிடிபியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டம்.

டெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில்(ஜிடிபி) 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு ...
Read More Comments: 0

தொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 2014 மாததிற்கான சம்பளம் வழங்க அதிகார ஆணை வழங்க உத்தரவு.

GOVT LTR NO.16183 ELE EDN 3(2)/ 2014, DATED.27.5.2014 - PAY AUTHORIZATION ORDER FOR 1610 SECONDARY GRADE TEACHERS UNDER BLACK BOARD SCHEME ...
Read More Comments: 0

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவைஉட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்ற...
Read More Comments: 3

அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் துரிதமான முறையில் அமைக்க-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

ஜுன் 2ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை.

கோடை விடுமுறைக்குப்பின் ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
Read More Comments: 1

உண்மையா? பொய்யா?

TET தேர்வில் தோல்வியை கண்டவர்கள் கூட 10 லட்சம் பணம் இருந்தால் போதுமாம்.
Read More Comments: 110

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வீடுதோறும் பிரச்சாரம்.

தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடுதோறும் பிரச்சாரத்தில் ஈடுபட பள்ளிக் க...
Read More Comments: 5

990 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள்.கண்துடைப்பாகும் 1:8 அரசு உத்தரவு.

990 மாணவர்களுக்கு 3ஆசிரியர்கள்.கண்துடைப்பாகும் 1:8 அரசு உத்தரவு...
Read More Comments: 27

TNTET :புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? Dinakaran News -Tirunelveli(27.05.14)

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? டி இ டி தேர்ச்சி பெற்றவர்கள் ஏக்கம்
Read More Comments: 134

INDIA POST: அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

 வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.
Read More Comments: 1

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை -மே- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு மு...
Read More Comments: 0

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்.

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
Read More Comments: 4

மழை நீர் சேகரிப்புத் திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்-அமைச்சர் வீரமணி

பள்ளி திறக்கும் நாளிலேயே எல்லா மாணவர்களுக்கும் இலவச பாட புத்தங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.சி.வீர...
Read More Comments: 3

பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்...
Read More Comments: 3

ஆசிரியர்கள் இட மாறுதலுக்கு முன் 'சர்பிளஸ்' விவரம் சேகரிப்பு

ஆர்.டி.இ இடங்கள் முழுவதும் நிரம்பவேண்டும்..

குரூப் 1, 2 போன்ற அரசு தேர்வுகளில் வெற்றி பெற வழிகள்...

அரசு பணி என்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவாக உள்ளது. இதில், சாதிக்க பல எளிமையான வழிகள் உள்ளன. இம்மாதம் முதல் குரூப் 1 தேர்வுகளும், தொடர்ந்து ப...
Read More Comments: 2

மாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு

துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை வீடு, வீடாக ஆசிரியர்கள் பிரச்சாரம்

தர்மபுரி: தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி ஆசிரியர்கள் மூலம், வீடு தோறும் பிரச்சாரத்தில் ஈ...
Read More Comments: 0

தயார்! : மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள்...: பள்ளி திறக்கும் நாளில் வினியோகம்

ஈரோடு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
Read More Comments: 0

ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுமா

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை...
Read More Comments: 0

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு சலுகை

May 27, 2014

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்: அரசுத் தேர்வுகள் இயக்குனர் வேண்டுகோள்.

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Read More Comments: 2

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.

தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது.
Read More Comments: 0

▼ இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்

தமிழகத்தில் செயல்படும், பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல்,
Read More Comments: 14

மத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு உள்துறை; ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு அமைச்சகம்.

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Read More Comments: 2

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்தரவு.

Letter No.63734/FS/T/PGC/2013 Dt: May 23, 2014 Pension – Contributory Pension Scheme – Allotment of CPS Numbers to existing employees/newly...
Read More Comments: 0

TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB

TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் MBC வகுப்பு தாள்-2 ல் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை...
Read More Comments: 200

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல் -மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ்

பரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,
Read More Comments: 1

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்.

அரசு ஊழியர்களை  போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த  அரசு முடிவு செய்துள்ளது .
Read More Comments: 0

450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி...

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும்.
Read More Comments: 10

சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.

சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ– மாணவிகளின் முடிவுகளை இணையதளத்தில் பகல் 12 மணிக்கு மத்திய வாரியம் வெளியிட்டது.
Read More Comments: 0

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைவாக காட்டிய சி.இ.ஒ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை...
Read More Comments: 0

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது...
Read More Comments: 1

பி.எட்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு

பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை -தின மலர் நாளிதழ்

பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
Read More Comments: 25

May 26, 2014

நமது இந்திய பிரதமரை நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தொடர்புகொள்ளலாம்...

மாண்புமிகு இந்திய பிரதமராக நரேந்திரமோடி அவர்களை இந்நாட்டின் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை தெரிவிப்பதற...
Read More Comments: 1

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

தகவலறியும் உரிமை சட்டப்படி எப்படி தபால் முறை& ஆன்லைன் முறையில்  விண்ணப்பிப்பது...
Read More Comments: 4

TNTET- யாரெல்லாம் TET தேர்வு எழுதலாம்?RTI கடிதத்திற்கு TRB பதில்.

தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? அல்லது பிறருக்கான அறிவுரையா?

vijay1987 May 26, 2014 at 10:25 AM ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சலுகை கேட்கும் ஆசிரிய நண்பர்களுக்கு.... எனக்கு ஒரு சந்தேகம்.....
Read More Comments: 125

TNDTE Diploma Result April 2014

Diploma Examination Result APRIL2014 WILL BE AVAILABLE ON 26.05.2014 AFTER 5PM TNDTE Diploma Result April 2014 click here...
Read More Comments: 0

எந்த இடத்தில் கிணறு தோண்டலாம்? நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்த முறை....

தொள்ளாயிரம் அடி போர் போட்டோம்.... ஆயிரம் அடி போர் போட்டோம்... ஆனா, தண்ணி கிடைக்கலை’ங்கறதுதான் எங்க பார்த்தாலும் பேச்சா இருக்கு. ஆனா, ...
Read More Comments: 4

tnpsc material

நண்பர்களே,                 புலி வரும் புலி வருமென்று எதிர்பார்த்தோம். ஆனால் எலியை  கூட காணாம்.ஏமாந்தது தான் மிச்சம்.வலைக்குள் சென்ற எலி வெ...
Read More Comments: 66

தற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு - தினமலர்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை மேலும் 5 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு செய்ய தமிழக அரசு...
Read More Comments: 95

நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார் நரேந்திர மோடி.

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு வி...
Read More Comments: 0

ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆர்வம் குறைகிறது20 ஆயிரம் காலியிடங்களுக்கு 4000 விண்ணப்பமே விற்பனை.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர இதுவரை 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வு கட்...
Read More Comments: 4

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ...
Read More Comments: 0

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வரும் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசு நிதி வழங்கும்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கானகட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) நி...
Read More Comments: 0

தேர்ச்சி சதவீதம் குறைவு சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!

சென்னை : எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப...
Read More Comments: 0

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கபட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.

ENGLISH (CROSS MAJOR) CLICK HERE... ENGLISH (SAME MAJOR) CLICK HERE... MATHS CLICK HERE... PHYSICS CLICK HERE... CHEMISTRY CLICK HE...
Read More Comments: 32

May 25, 2014

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு“

“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.
Read More Comments: 1

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு.

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
Read More Comments: 1

அரசு பள்ளிக்கு விளம்பரம் தேவை!

தமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Read More Comments: 3

SPECIAL TET-2014 (Paper ll) ENGLISH - Tentative Key Answers.

TRB-SPECIAL TNTET 2014 (PAPER-II-MS/SS)Booklet Series- ATentative Key Answers Part - III ENGLISH
Read More Comments: 1

SPECIAL TET-2014 (Paper ll) MATHEMATICS AND SCIENCE - Tentative Key Answers.

TRB-SPECIAL TNTET 2014 (PAPER-II-MS/SS)Booklet Series- A Tentative Key Answers PART-IVSECTION –A MATHEMATICS AND SCIENCE
Read More Comments: 0

SBI Online – Apply Online for 5199 Assistants in Clerical Cadre Posts 2014:

State Bank of India (SBI) has released notification for recruitment of 5199 Assistants in Clerical Cadre in State Bank of India. Eligible c...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர்களாக பணிமாற ஏ .இ .இ .ஓ .,க்களுக்கு வாய்ப்பு

கடும் வெயில் எதிரொலி: பள்ளி திறப்பு தேதி மாறுமா?

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் தருவாயிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலை, மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால், தமிழகத்த...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் 30 ஆயிரம் சரிவு.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 30 ஆயிரம் சரிந்துள்ளது.
Read More Comments: 0

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம்...
Read More Comments: 0

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு.

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட ...
Read More Comments: 0

ஆசிரியர் பயிற்சிக்கு 4,000 பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க ஆய்வு

தமிழகத்தில் வரும் 2015ம் ஆண்டு அரசின் அனைத்து திட்டங்களும் ‘பேப்பர்‘ நடைமுறையில் இருந்து ஆன்லைன் திட்டத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்...
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளைப்புறக்கணிக்கும் கல்வி அதிகாரிகள்!

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளியன்று காலை பாராட்டு தெரிவ...
Read More Comments: 2

தரமான பள்ளி எது?

தரமான பள்ளி தனியார் பள்ளிதான். அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும் பள்ளிகள் தான் தரமான பள்ளிகள் மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக ...
Read More Comments: 6

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்.

பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்கு...
Read More Comments: 0

May 24, 2014

மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்.. தினகரன்

இங்கிலாந்தில் ஏலம் போனது திப்பு சுல்தானின் மோதிரம் ரூ.1.42 கோடிக்கு விற்பனை...

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%

Dearness Allowance is given twicea year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central a...
Read More Comments: 0

EXPRESS PAY ORDER TO 790 BT's& PG's - 2014 APRIL & MAY

IGNOU -DATE SHEET FOR TERM END EXAMINATION JUNE 2014

பள்ளிக்கல்வித் துறை -சுற்றுச்சூழல்மன்ற செயல்பாடுகளை கவனிக்க ஒரு உதவிஇயக்குநர் மற்றும் 32 முதுகலை பட்டதாரிகள் பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்குதல் குறித்த அரசாணை.

CLICK HERE-G.O 110-DATE 09.05.2014- TEMPERUARY 1 ASSTDIRECTOR -32 PG POST ALLOT & EXPRESS PAY ORDER
Read More Comments: 0

மறுகூட்டல், சிறப்பு துணை தேர்வுக்கு 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் மற்றும் சிறப்பு துணை தேர்வுக்கு நாளை மறுதினம் (26ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Read More Comments: 0

மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும் 90ஐ தாண்டி சாதனை படைத்துள...
Read More Comments: 6

ஒரே வினாத்தாளில் இரண்டு தேர்வுக்கான கேள்விகள்: பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.

்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வேளாண் புலம் செமஸ்டர் தேர்வில், இன்று நடைபெறும் தேர்வு பாடத்திற்கான கேள்விகளும் இடம் பெற்றிருந்ததா...
Read More Comments: 0

பி.எட். தேர்வு எழுத அனுமதி கேட்டு 100 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு.

பி.எட். தேர்வு எழுத அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளில் சாதித்த மாணவர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்துமாவட்ட அளவில் முதல் 3 இடங்களை 6 பேர் பெற்று சாதனை படைத்தனர்.
Read More Comments: 3

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை.

தமிழகத்தில் 2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து,...
Read More Comments: 89

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழ் வினாக்களில் பிழைகள்..

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், கேட்கப்பட்ட தமிழ் வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இதனால், தேர்வர்கள் சிரமப்...
Read More Comments: 58

NEW HEALTH INSURANCE SCHEME FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014

May 23, 2014

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 27.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

DEE - ALL DEEOs REVIEW MEETING HELD ON 27.05.2014 @ CHENNAI PRESIDED BY HON'BLE MINISTER REG PROC CLICK HERE...
Read More Comments: 3

பள்ளிக்கல்வி - அனைத்து மு.க.அ, மா.க.அ மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

DSE - ALL CEO / DEO / MATRIC SCHOOLS INSPECTORs REVIEW MEETING PRESIDED BY HON'BLE MINISTER HELD ON 27.05.2014 @CHENNAI REG PROC CLICK ...
Read More Comments: 4

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.
Read More Comments: 1

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்டம் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
Read More Comments: 2

SSLC Result : 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரம்.

முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 19 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
Read More Comments: 5

SSLC Result: பாடவாரியாக முழு மதிப்பெண்கள் விவரம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், * தமிழ்பாடத்தில் 255 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Read More Comments: 9

SSLC Result: அரசுப்பள்ளி 3வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை.

நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை புரிந்துள்ளார். பத்தமடை அரசுப்பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் பெற்ற முதல...
Read More Comments: 9

SSLC Exam Result Released...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு click here link 1 click here link 2 click here link 3 click here link 4 SSLC Examination Results...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: 19 பேர் மாநில அளவில் முதலிடம்.

அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
Read More Comments: 1

SSLC Result: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 19மாணவர்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின.
Read More Comments: 1

TNTET-2012: டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?

டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?---தின மலர் டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் த...
Read More Comments: 260

நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்அறிவித்துள்ளது.

நீதித்துறை காலி பணியிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
Read More Comments: 1

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள...
Read More Comments: 1

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமி...
Read More Comments: 0

570 பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலைதிட்டம்.

தமிழகத்தில் உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது.
Read More Comments: 0

சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: ராஜஸ்தான் அரசு

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
Read More Comments: 2

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்.

திருப்பூர் மாவட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த, பட்டியல் தயாரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் மு...
Read More Comments: 0

ரூ.260 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள்.

தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் ரூ.260 கோடியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச ப...
Read More Comments: 0

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
Read More Comments: 1

பணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள்.

சிலர் பணம் கொடுத்து வேண்டிய பள்ளிகளுக்கு இடமாறுதல்களைப் பெற்றுக் கொள்வதால், மற்ற ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எ...
Read More Comments: 5

24.05.2014 முதல் 26.05.2014 பணி நிரவல் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் ப...
Read More Comments: 0

Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா?

Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று .
Read More Comments: 0

May 22, 2014

TNPSC : POST OF SUB-INSPECTOR OF FISHERIES IN THE TAMIL NADU FISHERIESSUBORDINATE SERVICE (2008 – 2009) & (2010-2012)

Exam date :10.02.2013 POST OF SUB-INSPECTOR OF FISHERIES IN THE TAMIL NADU FISHERIESSUBORDINATE SERVICE (2008 – 2009) & (2010-2012) Res...
Read More Comments: 0

TNPSC :HIGH COURT EXAM Result Released

TNTET: ஆசிரியர்தகுதித்தேர்வு-விடிவு எப்போது?..தினமலர்

ஆசிரியர்தகுதித்தேர்வு - விடிவு எப்போது? ..தினமலர்.. மதுரை பதிப்பு ..இது உங்கள் இடம...
Read More Comments: 234

26-ந்தேதி வெளியாகும் பாலிடெக்னிக் முடிவுகளை அரசு இணையதளத்தில் காணலாம்.

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Read More Comments: 0

அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக ளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந்துரை மட்டுமன்றி, பள்ளியில் உள்ள விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் அறிவிப்பு வ...
Read More Comments: 1

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரம் இணையதளத்தில் வெளியீடு.

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Read More Comments: 5

ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று...

மே 22 ; உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று
Read More Comments: 1

ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்துதகுதித் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி.

இரு கைகளை இழந்த நிலையிலும் ஆசிரியராகும் உறுதியுடன், தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து தகுதித் தேர்வுகளை எழுதி வருகிறார் மாற்றுத்திறனாளி ர...
Read More Comments: 95

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் 2 வாரத்தில் இணையதளத்தில் சரியான விடை வெளியிடப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இன்னும் 2 வாரத்தில் சரியான விடையை இணையதளத்தில் வெளியிட ஆசிரியர்...
Read More Comments: 1

SPECIAL TET:சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு.

தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர்.
Read More Comments: 3

உதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2 வது நாளாக விசாரணை.

சுகாதாரக்குறைவாக தொழில்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி உதவித்தொகை அளிக்கிறது.
Read More Comments: 0

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்.

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சு...
Read More Comments: 0

ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு.

அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டும் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை க...
Read More Comments: 0

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு 26 முதல் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் ...
Read More Comments: 0

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம் விரைவில் தேர்வு.

பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது.
Read More Comments: 0

மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் துறை வழங்கிய சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது, "சஸ்பெண்ட்' நட...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள்...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள்:
Read More Comments: 0

May 21, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல் ஜூன் 2ம் தேதி கிடைக்கும்.

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது.
Read More Comments: 0

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலை.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 0

டிடிஎட் தேர்வுகள் ஜூன் 26ல் தொடக்கம்.

தொடக்க கல்வி பட்டய (டிடிஎட்) படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதியும், முதலாண்டு மாணவர்களுக்கு ஜூலை 7ம் தேதியும் ...
Read More Comments: 0

ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும்.

ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும் என்று கல் விக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Read More Comments: 0

310 இடங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும்: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்.

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
Read More Comments: 0

அண்ணாமலை பல்கலையில் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற் படிப்பு சேர்க்கை.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற்படிப்புகளில் சேரலாம் என்று பல்கலைக்கழக நிர்வாக தலைவர் சிவதாஸ் மீனா த...
Read More Comments: 0

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதிலும் 39 மையங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் இன்று 39 மையங்களில் நடைபெற்றது.
Read More Comments: 9

அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்: 5 பேர் 200-க்கு 200 கட் ஆப் மார்க் - 3,000 பேர் 185-க்கு மேல் கட் ஆப்.

அரசு பள்ளிகளில் படித்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் தொழில்கல்வி படிப்புகளில் சேருவதற்கு 185-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Read More Comments: 1

Know your TNPSC VAO Exam 2014- Application status

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரங்களை (knowyour VAO application status) TNPSC வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில்  தாள்2 இல் கணிதம்  முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ண...
Read More Comments: 200

குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதானசஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் போராட்டம் முடிவுக்கு வந்தது.

குமரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக இரணியல், படந்தாலுமூடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்செ...
Read More Comments: 0

TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில்  தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ண...
Read More Comments: 195

மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்றஅலைவரிசை இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More Comments: 0

இன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் ( 21.05.14) புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.
Read More Comments: 0

திருச்சியில் நடைபெற்ற இரட்டைப்பட்டம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர்கள் அறிவிப்பு

திருச்சியில் கடந்த 18.5.2014 அன்று இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலின் கூட்டரங்கில் நடைபெற்...
Read More Comments: 0

உதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக செல்ல விரும்புவோர் விவரம் உடனே சேகரித்தி அனுப்ப இயக்குனர் உத்திரவு.

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)

தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்.

அசோக சக்ரா விருதுக்கு பெயர் பட்டியல் உடனே சமர்பிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு.

May 20, 2014

ஆண்டுவிழாவில் வருகிறது புலி?

ஆண்டு விழா என்பது  பொதுவாக பள்ளி ஆண்டு விழா , நினைவுச் சின்னங்களின்  நூற்றாண்டு விழா,பெருந்தலைவர்களின் நூற்றாண்டு விழா என
Read More Comments: 123

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை-தினமலர் நாளிதழ்

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Read More Comments: 102

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு- இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
Read More Comments: 65

முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷன...
Read More Comments: 0

சத்துணவு உட்கொண்டால் மட்டும்தான் இலவச சீருடையா? - பெற்றோர்கள் அதிருப்தி.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் ஏராளமானோர் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் அரசின் கல்விச் சலுகைகள்,...
Read More Comments: 0

பள்ளி திறப்பு ஒத்திவைப்பு: கல்வித்துறை ஆலோசனை

பள்ளி திறப்பு ஒத்திவைப்பு: கல்வித்துறை ஆலோசனை...
Read More Comments: 0

வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய மேல்நிலைபள்ளிகள் பட்டியல்.

வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வ...
Read More Comments: 0

SPECIAL TET:மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு.

மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
Read More Comments: 0

பி.எஸ்.என்.எல்., கட்டணம் உயர்வு: முன் தேதியிட்டு அமலாகிறது.

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மே, 1ம் தேதி முதல்,முன் தேதியிட்டு, இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக, அந்நிறுவனம...
Read More Comments: 0

தொழில்நுட்ப தேர்வு: 14 ஆயிரம் பேர் பங்கேற்பு.

ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட பாடங்களுக்கான, தொழில்நுட்ப தேர்வு, நேற்று துவங்கியது.
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும், 26ம் தேதி வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.
Read More Comments: 0

சிறுபானமையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கான தேதி மே 31வரை நீட்டிப்பு.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கைக்கான தேதி வ...
Read More Comments: 0

அங்கன்வாடிகளுக்கு வருகிறது கட்டுப்பாடு.

அங்கன்வாடிகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அங்கு குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் "குழந்தை பாத...
Read More Comments: 0

பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது.

இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட...
Read More Comments: 0

பிஎட் கல்லூரி வேலை நாட்களை உயர்த்த திட்டம்.

பிஎட் கல்லூரி வேலை நாட்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
Read More Comments: 0

ஹெச்.எம் சஸ்பெண்ட் விவகாரம்: போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள்.

குமரி மாவட்டம் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த இரணியல், பளுகல் அரசு மேல்நிலை பள்ளிகள், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆக...
Read More Comments: 0

பி.எட். கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிகள்.

ஆசிரியர் கல்வியியல் (பி.எட். கல்லூரி) கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய ஆசிரியர் கல்வியிய...
Read More Comments: 0

அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகள் மூடல்.

கோவையில் அங்கீகாரம் இல்லாத 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
Read More Comments: 0

May 19, 2014

20,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு.

20,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு. ..
Read More Comments: 184

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

UPSC சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் கட்டமான Preliminary தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பத்தை www.upsc.gov.in என்ற அதிகாரப்ப...
Read More Comments: 0

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார்

தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமா...
Read More Comments: 0

2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார்...
Read More Comments: 137

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவது எப்போது?தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என ...
Read More Comments: 17

கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி பிளஸ் 2 தோல்விக்கு காரணம் முதுநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்க...
Read More Comments: 0

சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டில் 100% மாணவர் சேர்க்கை கட்டாயம்.

ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத நலிவடைந்த பிரிவு மாணவ மாணவியர் சேர்க்கை 100 சதவீதம் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்...
Read More Comments: 0

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.
Read More Comments: 0

தமிழகஅரசுக்கு முழு ஒத்துழைப்பு-நரேந்திர மோடி

புதிதாக மத்தியில் பொறுப்பேற்கும் அரசு, தமிழகஅரசுக்கு முழு ஒத்துழைப்புவழங்கும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவிட...
Read More Comments: 0

கிராம நிர்வாக அலுவலர்கள் மனக்குமுறல்...

கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு குரல்கொடுப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததால் மிகுந்த மனக்குமுறல் அடைந்த...
Read More Comments: 0

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு: விருப்ப மனு பெறாததால் தயக்கம்.

தமிழகத்தில் ஆசிரியர்மாறுதல் கவுன்சிலிங்கிற்கு இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர்.
Read More Comments: 0

காற்று வாங்கும் தொடக்கக் கல்வி பட்டய படிப்பு: ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பிக்க ஆள் இல்லை.

அரசின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒதுக்கீடு இருந்தும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பம் பெற ஆள் இல்லாமல்...
Read More Comments: 0

வருமானம், ஜாதிச்சான்று வினியோகத்தில் அலைக்கழிப்பு: மாணவர்கள் பரிதவிப்பு

"தஞ்சையில் பிளஸ் 2தேர்ச்சிக்கு பிறகு மேற்படிப்பில்சேர்வதற்கு தேவைப்படும் வருமானம், சாதிச்சான்று உள்ளிட்ட சான்றுகளை வழங்குவதில்இணையவழி ...
Read More Comments: 0

May 18, 2014

SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு.

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிற...
Read More Comments: 41

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமில்லை.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை, உள்ளிட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.
Read More Comments: 5

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.

அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்ட...
Read More Comments: 3

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்.

தனியார் பள்ளிக்கு நிகராக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அட்மிஷன தீவிரப்படுத்தியுள்ளனர்.
Read More Comments: 1

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் TET வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு...

இன்று பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள ...
Read More Comments: 134

தனியார் பள்ளியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு ...

பெண்களுக்கு மட்டும்...  ஊதியம் 6,000 - 20,000வரை 
Read More Comments: 3

ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்த மற்றுதிறனாளி துறை கமிஷனரின் உத்தரவு ரத்து..

உயர்ந்தபட்ச கல்வித் தகுதி: இடைநிலை ஆசிரியர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

பாடப்புத்தகம் கிடைக்குமா - தினமலர்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2 ல் மீண்டும் திறக்கப்படுகின்றன. முதல் நாளே, மாணவர்கள் அனைவருக்கும், விலையில்லா பாடப் புத்தகம் வழ...
Read More Comments: 0

ஆர்.டி.இ., விண்ணப்ப வினியோகம்: வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு. - தினமலர்

'இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், விண்ணப்ப வினியோகத்தை வேகப்படுத்த வேண்டும்' என, சென்னையில், நேற்று நடந்த அத...
Read More Comments: 0

40 பி.எட்., கல்லூரிகளுக்கு என்.சி.டி.இ., அனுமதி - தினமலர்

பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்குமா?.. தினமலர்

May 17, 2014

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 20.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுபாட்டில் இயங்கும் அலுவலகங்களில் ஒத்திசைப் பணி தேக்கநிலை ஒவ்வொரு மாத இறுதியில் முடிக்க உத்தரவு.

பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் - 2014-15ம் கல்வியாண்டில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை தனியார் சுயநிதி பள்ளிகளில் அனிமதிப்பது சார்பு.

GO.59 SCHOOL EDUCATION DEPT DATED.12.05.2014 - RTE ACT 2009 - 25% RESERVATION IMPLEMENTATION FOR 2014-15 ADMISSION IN PRIVATE SELF FINANCIN...
Read More Comments: 0

''அ.தி.மு.க., தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்றநடவடிக்கை எடுப்பேன்- முதல்வர்ஜெயலலிதா

''அ.தி.மு.க., தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்றநடவடிக்கை எடுப்பேன்,'' என, முதல்வர்ஜெயலலிதா ...
Read More Comments: 10

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட தாமதம் ஏன்?

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகள் பட்டியலை அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள...
Read More Comments: 2

பிரதமர் மோடி!!

செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதையகுஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வ...
Read More Comments: 5

இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம். 18.5.2014 அன்று திருச்சியில் நடைபெறுகிறது.

இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ளஹேட்டலில் ...
Read More Comments: 2

மே 22ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு!!!

புதிய அரசு அமைய மே 28 தேதி வரை கால அவகாசம் இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மே 21ம் தேதி புதிய அரசு பதவியேற்க்கவுள...
Read More Comments: 211

தமிழகத்தில் 5.50 லட்சம் பேர் நோட்டாவுக்கு ஓட்டு.

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நோட்டா-வுக்கு தமிழகத் தில் 5.50 லட்சம் வாக்குகள் கிடைத் துள்ளன.
Read More Comments: 2

அரசு ஊழியர்கள் & அவர்கள் வாரிசுகளுக்கான திருமண முன்பணம் பற்றிய அரசாணை...

கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் திருநங்கைகளுக்கு இடம்!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து, கல்லூரி சேர்க்கை தொடங்கியுள்ள இந்நேரத்தில்,
Read More Comments: 1

பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்.

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மா...
Read More Comments: 1

ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்

ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.
Read More Comments: 29

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
Read More Comments: 0

மதுரை மாவட்ட கல்வித்துறையில் நிரம்பும் பணியிடங்கள்.

மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்.

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள், பத்தாம் வகுப்பில் வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்த சான்றிதழை தயார் நிலையில் வைத்துக்கொள்ள, கோவை மண்டல வேலைவா...
Read More Comments: 0

பிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்க ஏற்பாடு.

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிழை இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க கல்வித் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Read More Comments: 0

May 16, 2014

இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன்: மோடி வெற்றி உரை

இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார்.
Read More Comments: 0

குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டா?

பணியில் இருக்கும் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் அந்த ஊழியரின் மனைவியோ, கணவரோ அல்லது பிள்ளைகளோ குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்பது தெரியும்.
Read More Comments: 1

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கல்வி சார்ந்த அம்சங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள்.

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கியஅம்சங்கள்:
Read More Comments: 4

ELECTION 2014: முன்னிலை நிலவரம்... ( Updated :10:30 PM hrs IST )

இந்தியா கட்சிகள் - முன்னிலை - முடிவு பா.ஜ. கூட்டணி-0-337 காங்., கூட்டணி-0-58 திரிணமுல் காங்.,-0-34 இடதுசாரி-0-10 சமாஜ்வ...
Read More Comments: 12

ஆனந்த கொண்டாட்டம்

 இந்திய வரலாற்றில் இதுவரை பதிவாகாத வெற்றியை பாரதீய ஜனதா பார்ட்டி பதிவு செய்துள்ளது.
Read More Comments: 239

2014 மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குக் கணிப்பு’ முடிவுகள் (எக்சிட் போல்) துல்லியமாகக் கணிப்பது சாத்தியம்? 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குக் கணிப்பு’ முடிவுகள் (எக்சிட் போல்) துல்லியமாகக் கணிப்பது சாத்தியம்?

மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி - முதல்வர் ஜெயலலிதா

மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Read More Comments: 9

22,374 வாக்குகளில் சரித்திர சாதனையைத் தவறவிட்ட மோடி.

வதோதரா தொகுதியில் அபார வெற்றி பெற்ற பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
Read More Comments: 0

கூட்டணி கட்சிகளின் துணையின்றியே மோடி பிரதமர்...

மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழல் நிலவுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் உறுதுணையின்றியே மோடி பிரதமர்...
Read More Comments: 0

ஓட்டு எண்ணும் பணி துவங்கியது ; நாடு முழுவதும் பா.ஜ., முன்னிலை

கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8 மணிக...
Read More Comments: 14

ELECTION 2014: தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 36 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க முன்னிலை பெற்றுள்ளது

ஈரோடு மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. எஸ்.செல்வகுமாரசின்னையன் 11 ஆயிரத்து 534 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Read More Comments: 6

LOK SABHA ELECTION RESULT 2014

ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப் பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்...
Read More Comments: 1

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி : ஆண்டு தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட கேள்வி தாள்.

அரசு பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது, பெற்றோர்க...
Read More Comments: 0

பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை.

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவ...
Read More Comments: 0

பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி.

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழ...
Read More Comments: 0

கல்வி சார்பான இன்றைய தினமலர் செய்திகள்...

தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு.

தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Read More Comments: 0

May 15, 2014

ஓட்டு எண்ணிக்கை முடிவுகள்இணையதளத்தில் வெளியீடு.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், இணைய தளத்தில் வெளியிட, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
Read More Comments: 15

அரசுப் பள்ளி மாணவர்களை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படித்து, ஒன்பதாம் வகுப்பில் சேர, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை அணுகும்போது, பத்த...
Read More Comments: 0

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் ...

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
Read More Comments: 65

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?ஆ. பழனியப்பன்

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ...
Read More Comments: 3

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More Comments: 260

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் மே மாத தேர்விற்கான HALL TICKET இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Annamalai University Hall Ticket for Directorate of Distance Education - May 2014 Examinations | அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூர க...
Read More Comments: 0

உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்.

கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக தமி...
Read More Comments: 0

ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு.

ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி அருகே உள்ள குட்டையில் விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு...
Read More Comments: 0

அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - பீட்டர் மாமா Dinakaran

ஸ்கூல் அட்மிஷன் குதிரைக் கொம்பான்னா இருக்கு...எங்க பார்த்தாலும் முதல் நாளே தட்கல் டிக்கெட்டுக்கு துண்டு போட்டு படுத்துக்கற மாதிரி,
Read More Comments: 2

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஜீன்2 ல் இணையத்தில் வெளியிடப்படும்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கோரி 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டல் கோரி 3 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பி...
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்வு முடிவு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 83 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
Read More Comments: 0

மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு.

கன்னியாகுமரியைச் சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்கள் வழங்க...
Read More Comments: 0

பீகார் மாநில குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்க முடிவு.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில், பள்ளி செல்லாமல் இருந்த, பீகார் மாநில குழந்தைகள், கல்வி கற்க, தேவையான நடவடிக்கைகளை, அனைவருக்கும்...
Read More Comments: 0

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது.
Read More Comments: 0

ஆர்.டி.இ., விண்ணப்பம் வழங்காமல் தனியார் பள்ளிகள் முரண்டு : 60 ஆயிரம் இடங்களுக்கு, வெறும் 8,000 வினியோகம்.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்காமல், தனியார் பள்ளிகள், முரண்டு பிடித்து வரு...
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அரசு பள்ளிகளில் ஆய்வு : கல்வித்துறை நடவடிக்கை.

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி.

அரசு பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை...
Read More Comments: 0

உடல் உறுப்பு தானம் ..

``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்...
Read More Comments: 4

news salad

''ஒவ்வொரு குடிமகனும், தேர்தல் முடிவை ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பது போல், நானும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறேன், முதல்வர் ஜெயலல...
Read More Comments: 3

May 14, 2014

CBSE தேர்வு முடிவு எஸ்எம்எஸ்-சில் அறியலாம்.

மத்திய மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்2 இறுதித் தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு இறுதித் தேர்வை 13.28 லட்சம் ...
Read More Comments: 0

கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு.

நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்...
Read More Comments: 0

ஜாதிச் சான்றிதழ் { Community Certificate } பெறுவது எப்படி?

தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.
Read More Comments: 0

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி

வட சென்னை ரோட்டரி சங்கம் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்புடன் இணைந்து 300 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை இலவசமாக அள...
Read More Comments: 1

கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்

யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் ...
Read More Comments: 1

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.
Read More Comments: 2

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களுக்கும் துவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Read More Comments: 0

ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பிலுள்ளவர்கள் விவரம் கோருதல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை.

TNTET:சான்றிதழ் சரி பார்ப்பு பணி விடுபட்டவர்கள் "ஆப்சென்ட்'

ஆசிரியர் தகுதி தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்புகொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை.
Read More Comments: 190

TODAY (14.05.14) SMS NEWS

>Applications will be issued for medical courses Filled applications submit on or before June 2.6.14
Read More Comments: 0

கன்னியாகுமரியில் இன்று கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதிக்கும் அபூர்வகாட்சி.

கன்னியாகுமரி : ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியன்று, முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் சூரியன் மறையும் போது, சந்திரன் உதிக்கும் அபூ...
Read More Comments: 0

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்

SCHOOL FREE BUS PASS 1.Application Form- Click Here 2.Instruction- Click Here 3.Soft Copy Format- Click Here 4.Delivery Challan...
Read More Comments: 2

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்

பதவி உயர்வு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை திருப்பி அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு...
Read More Comments: 1

முதுகலைப் பட்டதாரி ஆசிரியைகள் தேவை...

அண்ணாமலை மே மாத தேர்வு நுழைவு சீட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது.

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர்-என்ன செய்ய வேண்டும் ?

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்...
Read More Comments: 1

உங்கள் செல்பேசியில் அவசியம் இருக்க வேண்டிய சில எண்கள்....

1.தமிழகத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் ("RED Societyயின்) 9940217816 என்ற எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள். அவர்கள் அக்குழந்த...
Read More Comments: 4

கல்வி கடனுக்கு 'பான்கார்டு' அவசியம்:முன்னதாகவே விண்ணப்பிக்க அழைப்பு

வங்கிகளில் கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு, 'பான்கார்டு' அவசியம் என்பதால், அதை பெறுவதற்கான முயற்சியை உடனே துவக்கினால், கடன்...
Read More Comments: 0

மதுரையில் பிளஸ் 2 தேர்ச்சி குறைவு ஏன்; தலைமையாசிரியர்கள் விளக்கத்தால் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
Read More Comments: 1

குறைவான தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு கடும்கண்டனம்

தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை:
Read More Comments: 2

வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டம்...

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ...
Read More Comments: 3

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு?

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் ...
Read More Comments: 0

தபால் ஓட்டு கிடைக்கப் பெறாத ஆசிரியர்கள் கோரிக்கை.

தபால் ஓட்டு கிடைக்கப் பெறாத ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.- தினமலர் செய்தி

 பதவி உயர்வு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை திருப்பி அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்ட...
Read More Comments: 0

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench

''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...''...
Read More Comments: 2

ஒரு பாடத்தில் மட்டும்20 ஆயிரம் பேர் தோல்வி.

பிளஸ் 2 தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் 7.44 லட்சம் பேர் தேர்...
Read More Comments: 0

TNPSC தினமலர் வினா-விடை

May 13, 2014

கண் தானம் செய்வது எதற்கு? எப்படி?... யாரெல்லாம் செய்யலாம்... மேலும் சில ...

மண்ணுக்குள் புதைக்கும்  கண்களை     மனிதருக்குள்  விதைப்போம் ...
Read More Comments: 0

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் .

MADURAI KAMARAJ UNIVERSITY APPLICATION FOR OBTAINING GENUINENESS CERTIFICATE -Amount Rs-1500/-

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு - தினமலர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சா...
Read More Comments: 92

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம்; இரட்டைப்பட்டம் செல்லும் என்யு.ஜி;சி; அறிவிப்பு.

இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முற...
Read More Comments: 1

TODAY (13.05.14) SMS NEWS

>D.TEd Teacher Training applications ll be issue from May 14.5.14 to June 2.6.14 for the academic year 2014-15 admission Application co...
Read More Comments: 0

சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் ஒரு “பழுப்புக் குள்ளன்”

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழுப்புக் குள்ளன் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம். சூரிய மண்டலத்தின் எல்லைக்கு அப்பால்  மேலும்...
Read More Comments: 0

மே 13 இன்று தமிழ் கவிஞர் தாராபாரதி, மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆர். கே. நாராயண் ஆகியோரின் நினைவு தினம்....

  தமிழ் கவிஞர் தாராபாரதி வெறுங்கை என்பது மூடத்தனம் ,  உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற தாராபாரதி தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவி...
Read More Comments: 0

தேர்ச்சி குறைந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி துறை அதிரடியால் ஆசிரியர்கள் பீதி

பிளஸ் 2 பொது தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை...
Read More Comments: 2

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஜூன் 3வது வாரம் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அண்ணாபல...
Read More Comments: 0

திரும்பி வந்தது பதவி உயர்வு பட்டியல்: தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் சிக்கல்.

பதவி உயர்வு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை திருப்பி அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு...
Read More Comments: 0

44 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு.

தமிழகத்தில் 44 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் தற்காலிக பணியிடங்களைபள்...
Read More Comments: 3

பிளஸ் 2 மறுகூட்டல் பணியை துரிதப்படுத்த மாணவர்கள் வலியுறுத்தல்.

பிளஸ் 2 தேர்வுத்தாள்களை பிரதி பெற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கலந்தாய்வு விண்ணப்பித்த பின்னரே வாய்ப்பு கிடைப்பதால், ப...
Read More Comments: 0

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாள்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும்.
Read More Comments: 0

தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் விவகாரம் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.

தலைமை ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று மாலை மு...
Read More Comments: 0

கல்பனா சாவ்லா' விருது விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழகத்தில், 'கல்பனா சாவ்லா' விருது பெற, பெண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Read More Comments: 0

மதிப்பெண் பட்டியல், 'டிசி'க்காக காத்திருக்க வேண்டாம்: அண்ணா பல்கலை வேண்டுகோள்.

பி.இ.,க்கு விண்ணப்பிக்க, மாற்றுச் சான்றிதழான, 'டிசி' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்காக, மாணவர்கள் காத்திருக்க வேண்டாம்.
Read More Comments: 0

12.67 லட்சம் மாணவர்களுக்கு 'கிரையான்ஸ்' வழங்க முடிவு.

தமிழகத்தில், 12.67 லட்சம் மாணவர்களுக்கு, 'கிரையான்ஸ்' (வண்ண மெழுகு பென்சில்) வழங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு.

பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்தபள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்வித்துற...
Read More Comments: 0

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு: மே 16 வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணைத்தேர்வு எழுத, மே16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என, அரசு தேர்வுகள் துற...
Read More Comments: 0

23ம் தேதிக்குள் பள்ளி வாகன ஆய்வை முடிக்க உத்தரவு: துவங்கியது முதல் கட்ட ஆய்வு.

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை, வரும், 23ம் தேதிக்குள் முடிக்குமாறு, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சிக்கலாகும் கல்லூரி 'அட்மிஷன்': கவனிக்குமா உயர்கல்வித்துறை.

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள...
Read More Comments: 0

ஆசிரியர் பயிற்சியில் சேர நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

கிருஷ்ணகிரியில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்பில் சேர புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுவதாக பயிற்ச...
Read More Comments: 0

'டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு

எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவ...
Read More Comments: 0

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு - தினமலர்

பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்...
Read More Comments: 0

தேர்ச்சி குறைந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி துறை அதிரடியால் ஆசிரியர்கள் பீதி - தினமலர்

பிளஸ் 2 பொது தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மீது, கடும் நடவடிக...
Read More Comments: 0

இன்றைய 13.05.2014 முக்கிய கல்வி செய்திகள்

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறைஅளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு.

இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
Read More Comments: 1

May 12, 2014

தபால் ஓட்டு 1,500 ரூபாய் அரசு ஊழியர்கள் பேரம்? (டீ கடை பெஞ்சு)

ஓட்டை, 1,000 ரூபாய்க்கு விக்கறா ஓய்...'' என, பேச்சைத் துவக்கினார் குப்பண்ணா.''தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே... பழைய கதையை சொல...
Read More Comments: 1

அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி.

இன்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
Read More Comments: 0

தேர்வு அட்டவணை...

2013-2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட, 657 கல் லூரிகளில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை
Read More Comments: 0

இது உண்மையா?

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற TET தேர்வுக்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில் உள்ளது.
Read More Comments: 58

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்

ஆசிரியர்களின் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2 வதுவாரத்திற்குமேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தா...
Read More Comments: 8

TNTET:மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது...

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், ப...
Read More Comments: 114

டபுள் டிகிரி ரத்து - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஒரே நேரத்தில் 2 செட் பள்ளிச்சீருடைகள்: ஜூன் 2-ந் தேதி வழங்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய் சேர்ந்தன.
Read More Comments: 0

ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்ததும் பாட புத்தகங்கள் வழங்கப்படும்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய் சேர்ந்தன.
Read More Comments: 0

வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல! அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம்!!

மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதும், சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5% தேர்...
Read More Comments: 12

பிளஸ் 2 தேர்ச்சி குறைவு: 12 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்ததால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; ம...
Read More Comments: 0

100 சதவீதம் தேர்ச்சி உண்மையான வெற்றியா?

தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைவது மூலம் கிடைக்கும் வெற்றி உண்மையல்ல என்பது தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பி...
Read More Comments: 0

பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்; ஐகோர்ட்டு உத்தரவு

பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 1

பிளஸ் 2 தேர்ச்சி குறைவு : தலைமை ஆசிரியரின் வீட்டுச்சுவரில் சஸ்பெண்ட் உத்தரவு

குமரியில் பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவுஅவரது வீட்டில் இரவு ஒட்டப்பட்டது..
Read More Comments: 1

விவரம் அறிய முடியாமல் மக்கள் தவிப்பு : முடங்கி கிடக்கும் அரசு இணையதளங்கள்...

அரசின் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த அரசு துறைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இணையதளங்கள் அனைத்தும் தற்போது முடங்கி கிடக்க...
Read More Comments: 0

வேலைவாய்ப்பக பதிவு எளிய நடைமுறை கடைபிடிப்பு.

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே, மதிப்பெண் சான்று வழங்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பா...
Read More Comments: 0

இட ஒதுக்கீட்டில் குழந்தையை சேர்க்க 4 ஆவணம்! பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுரை

தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க, விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென கல்வ...
Read More Comments: 0

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் அதிகரிப்பு! 'கட்ஆப்' அதிகரிக்க கை கொடுக்குமா இயற்பியல்

மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.
Read More Comments: 0

+ 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே 15.04.2014 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

கணினியில் "ட்ரோஜன் வைரஸ்" என்றால் என்ன?.. அதற்க்கு ஏன் இப்பெயர் என்று தெரிந்துகொள்வோமா....

என்னதான் கணினியை  கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கண்காணித்துத்தாலும் அத்தனையும் மீறி கம்ப்யூட்டருக்குள் வைரஸ் புகுந்துவிடுகிறது. இப்படி அத்த...
Read More Comments: 6

May 11, 2014

கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை

இரட்டைப் பட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு ஏற்கப்பட்ட வழக்கு விவரம்.

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்! சுப்ரீம கோர்ட் உத்தரவு!!

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்.

பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
Read More Comments: 0

அண்ணாமலைப் பல்கலை.க்கு தனி கவுன்சலிங் ஏன்?

அரசுடமை ஆக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு இந்த ஆண்டும் தனி கவுன்சலிங் முறையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட...
Read More Comments: 0

அரசாணை எண் 92: சில பிரச்சினைகள் - ஏமாற்றப்படும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி மாணவர்களாக உள்ளனர். அதே போல் பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்து...
Read More Comments: 0

பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு தொடங்கியது: தமிழகம் முழுவதும் ஒரு மாதம் நடைபெறும்.

தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த ஆய்வு பணிகளை நடத்த போக்குவரத்து து...
Read More Comments: 0

கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு.

கடந்தாண்டு பொறியியல் கட்- ஆப் மார்க் பட்டியலை கல் லூரிகள், பாடப்பிரிவுகள், இடஒதுக் கீடு வாரியாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

TNTET- வேண்டும் பதிவு மூப்பு .. தினமலர் செய்தி...

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் பள்ளி கல்வித்துறை உத்தரவு.

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க வேண்டும்’ என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 5

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள்"போணி' ஆகுமா?

இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு, வெறும், 9,000 பேர் த...
Read More Comments: 1

ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது.

ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது. 
Read More Comments: 0

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்!

மாணவர்களுக்கான வகுப்பறை வேலை நாட்கள் என அரசு அறிவித்து அது கையேடாகவும், நாட்காட்டியாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.அதன்படிய...
Read More Comments: 12

பள்ளிகளிலேயே வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக்‍ குறைக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளார்.
Read More Comments: 0

உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை

"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள , பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண் வழ...
Read More Comments: 0

இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனை .. மாபெரும் சாதனை...1998ல் இதே நாளில் நடந்தது...

மாபெரும் சாதனைக்கான திட்டங்களும்.... நாடகங்களும்... இந்நாளையே (மே 11) தேசிய தொழில்நுட்ப நாளாக போற்றுகின்றோம் ..
Read More Comments: 4

கல்விசெய்தி வாசகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

TNPSC GROUP 1 இல் அசத்திய பெண்கள்.

த மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சமீபத்தில் வெளியிட்ட குரூப் 1 தேர்வில், மொத்தமுள்ள 25 பதவி இடங்களில் 15 இடங்க...
Read More Comments: 4

May 10, 2014

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி சரிவு

ஆசிரியர்கள் பற்றாக்குறையால், வியாசர்பாடி சென்னை பள்ளியில், பிளஸ், 2 தேர்வில், தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது.
Read More Comments: 6

தினகரன் - சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு

பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் ...
Read More Comments: 13

எஸ்.எம்.எஸ். மூலம் மின்கட்டணத்தை அறியும் வசதி: விரைவில் அமல்படுத்த மின்வாரியம் தீவிரம்.

எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட சேவைகளைப் பெற மின்நுகர்வோர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Read More Comments: 1

வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தேவை: ராமதாஸ்

வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தேவை என பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள...
Read More Comments: 2

அரசு பள்ளி மாணவர்கள், 84.54% தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், அரசுபள்ளி மாணவர்கள், 84.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.துறை வாரியாக இயங்கும் பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீ...
Read More Comments: 1

மே 10, முதல் இந்திய சுதந்திரப்போர் தொடங்கிய நாள் இன்று...

இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரபோரும் அதை   "சிப்பாய்கள் கலகம்" என்று ஆங்கிலேயர் வரலாற்றில் திரித்து சொன்ன கதையும்...
Read More Comments: 1

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை...

ஆசிரியர் பணியிடம் ஒரு ஆண்டாக காலி - தினமலர் செய்தி...

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்.

இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருத...
Read More Comments: 0

கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை விடப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடுப்பில் மாணவர்கள் உள்ள...
Read More Comments: 1

ஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு- DINAKARAN NEWS

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள...
Read More Comments: 0

மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
Read More Comments: 0

பிறந்த வருடம் மாறியதால் ரிசல்ட் பார்க்க முடியல...

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த முடிவுகளை இணைய தளத்தில் பார்க்க வேண்டுமானால் மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேத...
Read More Comments: 0

சென்டம்' எடுத்தோர் அதிகரிப்பு எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கூடும்: பி.இ., 'கட் - ஆப்' உயருமா?

கடந்த ஆண்டை விட அதிகம் பேர், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 'சென்டம்' பெற்றுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான, 'கட் - ஆப்...
Read More Comments: 0

மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங், கட்-அஃப் மதிப்பெண் எடுத்ததில், நாமக்கல் முதலிடம்.

தமிழக அளவில், நாமக்கல் மாவட்டத்தில் படித்த மாணவர்கள், 2,626 பேர் சென்டம் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர். மேலும், மருத்துவம் மற்றும் ...
Read More Comments: 0

சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந...
Read More Comments: 0

செல்லாத ஓட்டாகிறது தபால் ஓட்டு நகல்

தேர்தல் கமிஷன் வழங்கிய தபால் ஓட்டு சீட்டுக்கு பதிலாக, நகல் அனுப்பினால், அந்தஓட்டு, செல்லாத ஓட்டாக கணக்கிடப்படும்,'' என, தமிழகத் தலை...
Read More Comments: 0

97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் : 74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம்.

பிளஸ் 2 தேர்வில், 97.05 சதவீத தேர்ச்சியுடன், ஈரோடு மாவட்டம், முதலிடத்தை பிடித்தது. திருவண்ணாமலை மாவட்டம், 74.4 சதவீத தேர்ச்சி பெற்று, கடைசி...
Read More Comments: 0