தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கட்டணத்தை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆங்கில வழிக்கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி