நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2019

நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!


தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

6 comments:

  1. தயவு செய்து சிறப்பாசிரியர்களையும் கவனத்தில் கொள்ளவும்

    ReplyDelete
  2. Coaching center காரனுக தொந்தரவு தாங்க முடியல

    ReplyDelete
  3. Tntet paper 1 mark sheet vanthuta.,,

    ReplyDelete
  4. Hi admin,

    After finished this transfer counseling, next week IAS officer has tobe appointed to make posting for tet paper 1 & paper 2 passed candidates, which is available vacancies in each districts?? (Approx 4000 to 5000 nos of post).

    If This news is true?????

    ReplyDelete
  5. 2013 கூட்டமைப்பு உயிரோட இருக்கின்றதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி