மதுரை - கொரோனாவுக்கு ஆசிரியை உயிரிழப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2020

மதுரை - கொரோனாவுக்கு ஆசிரியை உயிரிழப்பு!


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
இரங்கல் செய்தி

மதுரை மாநகராட்சி தத்தனேரி தொடக்கப் பள்ளி ஆசிரியையும் நமது பேரியக்கத்தின் உறுப்பினருமான திருமதி.ஜெசிந்த சகாயராணிஅவர்கள் கொரானோ என்னும் கொடிய நோயில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரார்த்தனை செய்வோம்
😭😭😭😭😭😭😭😭😭😭😭
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மதுரை மாநகராட்சி கிளை
மதுரை மாவட்டம்
😷😷😷😷😷😷😷😷😷😷

8 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி