தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2021

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

 

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்யப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனாவை குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளனர். முழு ஊரடங்கை விடுமுறை காலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஊரடங்கு கடுமையான முறையில் இருக்க வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி