சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும்.
டிபிஐ வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும் என அறிவிப்பு.
பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் உருவ சிலை நிறுவப்படும்.
சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
சுதந்திர போராட்ட தியாகி அவரோட பெயர் ரொம்ப நாட்டுக்கு அவசியம் அதுவும் இந்த இடத்தில்...
ReplyDeleteஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்து செயல்படும் DPI வளாகத்தின் பெயரை மாற்றுவது மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு பதில் பள்ளி கல்வி ஆணையர் பதவி என்று பெயர் மாற்றுவது தான் திராவிட மாடலா
ReplyDelete