பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தின் பெயர் மாற்றம் - முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2022

பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தின் பெயர் மாற்றம் - முதல்வர் அறிவிப்பு.

 

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும்.


டிபிஐ வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும் என அறிவிப்பு.


பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் உருவ சிலை நிறுவப்படும்.


சிறந்த பள்ளிகளுக்கு  பேராசிரியர்  பெயரில் விருதும் வழங்கப்படும்.


பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

2 comments:

  1. சுதந்திர போராட்ட தியாகி அவரோட பெயர் ரொம்ப நாட்டுக்கு அவசியம் அதுவும் இந்த இடத்தில்...

    ReplyDelete
  2. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்து செயல்படும் DPI வளாகத்தின் பெயரை மாற்றுவது மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு பதில் பள்ளி கல்வி ஆணையர் பதவி என்று பெயர் மாற்றுவது தான் திராவிட மாடலா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி