அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2025

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

*1.10.2025 முதல் ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ளலாம் தமிழக முதல்வர் அறிவிப்பு

 *பண்டிகை முன்பணம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு.

 *01.01.2025 முதல் 2% சதவீத அகவிலைப்படி உயர்வு

 *பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பரில் அறிக்கை கிடைக்க பெறும்.

* பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம். மகப்பேறு விடுப்பின்போது Probation Period ஐ கணக்கில் எடுக்காததால் பெண் ஊழியர்கள் பாதிப்பு.

* அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ .1 லட்சம் வரை வழங்கப்படும் 

* அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை அறிவியல் கல்லூரி பயில ரூ .50,000 ஆக உயர்வு 

* பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ .500 இல் இருந்து ரூ .1,000 ஆக உயர்த்தப்படும்

முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு.


Video News - Click here

Cm Speech - Press News pdf - Download here

2 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய உங்களுக்கு இன்னுமா மனம் வரவில்லை? தேர்தல் வாக்குறுதி 181 ! ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்துள்ள அனைவரும் விரக்தி. உங்களுடைய திமுக ஆட்சியில் எந்த நியமனம் இல்லை என்ற விரக்தி!

    ReplyDelete
  2. அதென்ன 1.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு பணமாக்கி கொள்ளுவதை நடைமுறை படுத்துவது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு மீது உள்ள கோபத்தை அதிகப்படுத்தும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி