இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோளை ஏற்று முடிவு; கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் - இடைநிலை ஆசிரியர்கள்

பெரிய பெட்டியை வாங்கிட்டோம்ல
ReplyDeleteசங்க நிர்வாகிகள் ஜாலி ஆசிரியர்கள் வாயில் மண் சபாஸ்
ReplyDeleteநேர்மையான சங்க நிர்வாகிகள்
ReplyDeleteஅதே அதே
ReplyDeleteவென்றே தீருவோம்..விதைகள் என்றும் உறங்காது...
ReplyDeleteமுட்டாளா நீங்கள் உங்கள் தலைவர்கள் உங்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லையா
Deleteபோராட்டம் ஒன்றே தீர்வு..
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் முரண்