பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 13-ந் தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதை உறுதிபடுத்த 14-ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்த 139 மாணவர்களுக்கு நேற்று காலை 7 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்பட்டது. அவர்களில் 91 பேர் மாற்றுத் திறனாளிகள். 38 பேர் விளையாட்டு வீரர்கள், 8 பேர் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆவர்.
இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான இணைய வழி பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 4,927 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி