7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கையில் 139 பேருக்கு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2026

7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கையில் 139 பேருக்கு ஆணை

 

பொறி​யியல் படிப்​பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்​ஒதுக்​கீட்​டில் சிறப்பு பிரிவினருக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு கடந்த 13-ந் தேதி நடந்தது.

இதைத்​தொடர்ந்​து, அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு அதை உறு​திபடுத்த 14-ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. தற்​காலிக ஒதுக்​கீட்டை உறு​தி​செய்த 139 மாணவர்​களுக்கு நேற்று காலை 7 மணிக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​பட்​டது. அவர்​களில் 91 பேர் மாற்​றுத் திற​னாளி​கள். 38 பேர் விளை​யாட்டு வீரர்​கள், 8 பேர் முன்​னாள் ராணுவத்​தினரின் குழந்​தைகள் ஆவர்.

இந்த நிலை​யில், சிறப்பு பிரி​வினருக்​கான இணை​ய வழி பொது கலந்​தாய்வு நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க மொத்​தம் 4,927 பேர் தகு​திபெற்​றுள்​ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி