tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1531176488944988489..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56633667598083712172022-06-18T12:34:24.568+05:302022-06-18T12:34:24.568+05:30உண்மை யான கருத்து உண்மை யான கருத்து Subash Chandra boss exam academyhttps://www.blogger.com/profile/08247528055372605681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-42280708184364472822022-06-18T12:31:17.376+05:302022-06-18T12:31:17.376+05:301to 8th வரை மட்டுமே தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்....1to 8th வரை மட்டுமே தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். ஆனால் 9th கட்டாயம் தேர்ச்சி ஆக்க கூடாது. ஏனெனில் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலட்சியப் போக்கை ஏற்படுத்தும் . கட்டிடத்துக்கு எப்படி பவுண்டேஷன் முக்கியமோ அதுபோல மேல்நிலை கல்வி க்கு 9ஆம் வகுப்பு மிகவும் முக்கியம். வேண்டுமானால் தோல்வி அடைந்த பாடங்களை எழுத சிறப்பு வகுப்பு நடத்தி சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற வைக்கலாம். இது அவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும். முயற்சி திருவினையாக்கும். என்ற பழமொழி. எதிர்கால வாழ்க்கை வெற்றி பெற வழிவகுக்கும். Subash Chandra boss exam academyhttps://www.blogger.com/profile/08247528055372605681noreply@blogger.com