tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3075307872870854791..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83418495646470163662019-08-12T09:29:34.525+05:302019-08-12T09:29:34.525+05:30மாணவர்களை தனியார் பள்ளிகளில் தாரை வார்ப்பது என்பது...மாணவர்களை தனியார் பள்ளிகளில் தாரை வார்ப்பது என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் பொதுவாக நாம் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது பேருந்து சரியில்லை என்று நாம் குறை கூறக்கூடாது பேருந்து செல்லக்கூடிய சாலைகளில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பது தான் நாம் பார்க்க வேண்டும் அது போல கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்கள் மீது குறை கூறுவதை விட கற்பிக்கும் அந்த சூழல் எப்படிப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும் அதை நாம் கலைந்தால் போதும் மற்றபடி அதை சீர் செய்தாலே மாணவர்கள் தாமாகவே முன் வருவார்கள் இன்றைய காலகட்டத்தில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகள் யாவும் 100% போய் சேருகிறது அரசு தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கிறது இதை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் கண்டிப்பாக அரசுப்பள்ளி உயரும் குழந்தைகள் சாதனைகள் பல புரியும் மாண்புமிகு திரு.அப்துல் கலாம் அவர்களின் ஆசையும் அதுதான்..Mirnahttps://www.blogger.com/profile/03471432537212076103noreply@blogger.com