tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3359851942346843979..comments2024-03-29T23:32:16.934+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பள்ளிக்கல்வி பயணிக்க வேண்டிய பாதை kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-76959670904542356302023-05-02T08:19:45.906+05:302023-05-02T08:19:45.906+05:30கற்றல் கற்பித்தல் அரசுபபளளிகளில் முழுமையாக நடைபெற...கற்றல் கற்பித்தல் அரசுபபளளிகளில் முழுமையாக நடைபெற விடுவதில்லை. ABL Method வந்த பிறகு கற்றல் திறன் 95% குறைந்து விட்டது. தற்போது புகுத்தப்பட்ட முறையால் 100% குறைந்து விடும்.. ஆசிரியரை அவர் வேலையை செய்ய விட்டால் 100% படிக்க வைத்து விடுவார். அந்த நாள் எப்போதும் வருமோ .அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர் எதிர்காலம் கேள்விக்குறியே.THANGAVEL Phttps://www.blogger.com/profile/07543585609974780283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4851844259337536922023-05-02T07:07:47.692+05:302023-05-02T07:07:47.692+05:30வருடாவருடம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொ...வருடாவருடம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொண்டு அந்த வருடத்தின் பிற்பகுதியில் இவர்களை பணியில் இருந்து விடுவிப்பது என்பதை கடந்த ஆட்சியில் செய்து கொண்டு வந்தனர். அதே நிலை இப்போதும். தகுதி உடைய ஆசிரியர்கள் இருக்கும் போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஏன் என்பதை படித்தவர்கள் யாரும் இதுவரை கேட்டதில்லை. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. இப்போது மீண்டும் நியமன தேர்வு தேவையா? எத்தனை முறை தகுதியை நிரூபிக்க வேண்டும்? குடும்பத்தை நடத்த முடியாமல் படித்துக் கொண்டே இருக்க வேண்டுமா?NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-11720410327641257682023-05-02T03:15:32.772+05:302023-05-02T03:15:32.772+05:30சுடுகாட்டுக்கு செல்லும் பாதை.... 11 லட்ச மாணவர் சே...சுடுகாட்டுக்கு செல்லும் பாதை.... 11 லட்ச மாணவர் சேர்க்கை ஆசிரியர் நியமனம் இல்லாமல். யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?!unknownhttps://www.blogger.com/profile/10327745912187023095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-60669652624152694062023-05-01T19:16:36.080+05:302023-05-01T19:16:36.080+05:30"அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்பாத தனி..."அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்பாத தனியார் மெட்ரிக் பள்ளிகளை மோகிக்கும் 25% பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்பதும் அதற்காக கோடிக்கணக்கான தொகையை வாரி வழங்குவதும் நல்ல செயலாகாது"<br />இது அரசின் சட்ட திட்டங்களின் படி செயல்படுகிறது. யாரை குறை கூறுகின்றார் கல்வி செய்திகள்https://www.blogger.com/profile/17189222303055768773noreply@blogger.com