tag:blogger.com,1999:blog-4194027626261768144.post447578683395666337..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச் செய்வதா? ஊழியர்கள் கண்டனம்! kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35784634086550147432020-09-05T07:14:31.385+05:302020-09-05T07:14:31.385+05:30Ora job la one person 40 years iruntha future la V...Ora job la one person 40 years iruntha future la Vara kudiya students ku job eppadi kedaikum <br />Government one person maximum 25 years than work pannanum nu sollanum <br />Anonymoushttps://www.blogger.com/profile/02145435293778602209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-58666949200524685842020-09-05T07:10:39.492+05:302020-09-05T07:10:39.492+05:30One person ku 25 years job koduthan pothum appath...One person ku 25 years job koduthan pothum appathan future la Varakudiya<br />Students ku job kedaikum unemployment problem solve panna mudium Anonymoushttps://www.blogger.com/profile/02145435293778602209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-43309997562145531452020-09-04T18:18:23.136+05:302020-09-04T18:18:23.136+05:30அரசாங்கத்திற்கு அனுசரணையாக நடந்து கொள்வது ...அரசாங்கத்திற்கு அனுசரணையாக நடந்து கொள்வது தான் திறமையா?..<br />இது வன்மையாக கண்டிக்கத்தக்க நடவடிக்கை..<br />தமிழ்நாடு அரசூழியர் என்றால் எடப்பாடி சொற்படி கேட்டு தான் நடக்க வேண்டுமா?..Anbuhttps://www.blogger.com/profile/04064258207683662208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-72014401912064309732020-09-04T17:35:54.831+05:302020-09-04T17:35:54.831+05:302013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வ...2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்<br />மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து<br />தவித்து வருகிறார்கள்.<br /><br />ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை<br />பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக <br /><br />ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட<br />மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என<br />கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை<br />ஏற்பட்டுள்ளது.<br /><br /> ஆசிரியர் பணிநியமனம் செய்ய<br />போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று<br />தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்<br />அவர்களை பணியமர்த்த வேண்டும்<br /><br />தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்<br />என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால<br />கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்<br />ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்<br />பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக<br />முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று<br />பணிவழங்க வேண்டும்<br />ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை <br />மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்<br /><br />பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி<br />பெற்றவர்களை நியமிக்கவேண்டும்<br /><br />TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET<br />தேர்ச்சிபெற்றவர்களை<br />நியமித்து<br />அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08527132905240956903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19398918955227446002020-09-04T17:31:09.907+05:302020-09-04T17:31:09.907+05:30 ஒருத்தருக்கு 20 வருஷம் வேல கொடுத்தா போதாதா லட்ச ... ஒருத்தருக்கு 20 வருஷம் வேல கொடுத்தா போதாதா லட்ச கணக்கில் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாம இருக்கும் நிலையில்.... Anonymoushttps://www.blogger.com/profile/13297338950653369961noreply@blogger.com