tag:blogger.com,1999:blog-4194027626261768144.post465574110277762537..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு. kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-72703256960922903702019-12-20T08:02:36.325+05:302019-12-20T08:02:36.325+05:30அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப...அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-78387380032878092502019-12-19T14:53:18.007+05:302019-12-19T14:53:18.007+05:30ஆமை புகுந்த வீடு உருப்படாது..ஆமை புகுந்த வீடு உருப்படாது..Anonymoushttps://www.blogger.com/profile/12124746913316746673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8174241208490647282019-12-19T11:35:10.954+05:302019-12-19T11:35:10.954+05:30ஏழை மக்களை எப்படி எல்லாம் சிரமப்படுத்த முடியுமோ பட...ஏழை மக்களை எப்படி எல்லாம் சிரமப்படுத்த முடியுமோ படுத்துங்கள்.ஏழைகள் எளிதாகப் பெற்றுவந்த ஒரே கடன் நகைக் கடன் தான்.இதிலும் மண்ணை அள்ளிப் போடுங்கள். கந்துவட்டி தலைவிரித்தாடட்டும்.Abdul Malikhttps://www.blogger.com/profile/05730663185680182490noreply@blogger.com