tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5326855802050277950..comments2024-03-28T14:55:49.315+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-50071130329541719952019-06-05T22:43:12.486+05:302019-06-05T22:43:12.486+05:30இந்த அரசாங்கம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு,முழு ந...இந்த அரசாங்கம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு,முழு நேர பணியமர்த்தி Rs.15,000/- வழங்கலாம் ....Senthilhttps://www.blogger.com/profile/09644119937487486610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34064430928463934352019-06-05T09:09:09.259+05:302019-06-05T09:09:09.259+05:30We people are writing this Tet exam from 2013 till...We people are writing this Tet exam from 2013 till death.passed in all years.... But no use😅😭Umahttps://www.blogger.com/profile/02962986616693152220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89858478113509194762019-06-05T07:55:20.176+05:302019-06-05T07:55:20.176+05:30கஷ்டப்பட்டு படித்து படித்து 2013-ல பாஸ் பண்ணி 2017...கஷ்டப்பட்டு படித்து படித்து 2013-ல பாஸ் பண்ணி 2017 ல பாஸ் பண்ணி இப்போ 2019 ல பாஸ் பண்ணி வாழ்க்கையை மாற்ற போகிறதா? இந்த தேர்வு? இப்படியே ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? இதில் வேறு வேலை பார்த்துக்கொண்டு திருமணமாகி குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருப்பவர்களும் மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிக்கு ஒரு புறம் அனுப்பிவிட்டு (அரசு சார்பில்) தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யப் போகிறோம்?Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-18547752319028241502019-06-05T07:44:47.737+05:302019-06-05T07:44:47.737+05:30பயோமெட்ரிக் வருகைப்பதிவை பகுதி நேர ஆசிரியர்களுக்கு...பயோமெட்ரிக் வருகைப்பதிவை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்தினால் அவர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் செயலாக இருக்கும். ஏனென்றால் வேறு வழியின்றி முழு நேரமாகப் பணியாற்றி 7700 - ஐ மிகப் பெரிய ஊதியமாக பெற்று வயிற்றெரிச்சலோடு எட்டாவது ஆண்டாக உணவிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் அனைத்து வேலைகளையும் அவசரம் அவசரம் என்று கேட்டு வாங்கும்போது(கணிப்பொறியில் அனைத்து பதிவுகளும்) மூன்று அரை நாட்கள் என்பதற்குப் பதிலாக மனசாட்சியில்லாமல் வேலை பார்க்கின்றோம் என்பது தெரிந்தும் அரசு அதிகாரிகள் எங்களை கண்டுகொள்ளாமல் வேலையை மட்டும் வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். எங்களின் வேதனையை யாரிடம்தான் கொண்டு செல்வது என்று தெரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.com