tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5813990352778647008..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கணும்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14818854999549589542020-08-30T22:28:41.314+05:302020-08-30T22:28:41.314+05:30அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியப் பெருமக்களின் ஆங்கில ம...அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியப் பெருமக்களின் ஆங்கில மொழித்திறனை SMC, PTA, BEO ,DEO, CEO மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழுவினர் பள்ளிக்கே நேரடியாக சென்று பாடம் நடத்தச் சொல்லி சோதித்தால் மட்டுமே இந்த திருட்டு கூட்டங்களை களைய முடியும்..unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-65954860018704559072020-08-30T22:23:37.454+05:302020-08-30T22:23:37.454+05:30நடுநிலை பள்ளிகளில் ஆங்கில பட்டதாரியாக பதவி உயர்வு ...நடுநிலை பள்ளிகளில் ஆங்கில பட்டதாரியாக பதவி உயர்வு வாங்க இடைநிலை ஆசிரியர்கள் செய்யும் திருட்டுத்தனம் உலகம் அறியும். ஆங்கில மொழி திறன் இல்லாத இவர்கள் பணம் பதவிக்காக இந்த கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக கொழுத்த பெண் ஆசிரியைகள் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக உள்ளனர். இது போன்ற திருட்டு கும்பலை களையெடுத்தால் ஆங்கில புலமை வாய்ந்த 15000 இளம் ஆசிரியர்கள் பணி பெறுவர்.. ஆசிரியப் பணியை பணம் கொழிக்கும் பணியாகவும் சமுதாயத்தை ஏமாற்றி பிழைக்கும் திருட்டுத் தொழிலாகவும் செய்து வரும் தமிழக கிராமப்புற ஆசிரிய கழிசடைகளை அகற்றினால்தான் தமிழகம் ஆங்கில வழி கல்வியில் சிறப்பிடம் பெறும்.. ஆனால், அது நடக்காது.. வெட்கம் கெட்ட வேதாள கூட்டம்..unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51209618761291875862020-08-29T18:53:24.951+05:302020-08-29T18:53:24.951+05:30Good news spoken english class venum fluency venu...Good news spoken english class venum fluency venum good English teacher venum Anonymoushttps://www.blogger.com/profile/03289789560313473212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-18197640999405395762020-08-29T14:36:40.273+05:302020-08-29T14:36:40.273+05:30Part time teacher nanga oruthanga irrukom kirdhu m...Part time teacher nanga oruthanga irrukom kirdhu maradhuradhinga..engAluku pinbu tha neegaAnonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-66644234637586681062020-08-29T12:25:04.494+05:302020-08-29T12:25:04.494+05:30Dmk vantha than posting intha muttal poda matranga...Dmk vantha than posting intha muttal poda matrangaPearlhttps://www.blogger.com/profile/08851165346040549224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59927928846135965482020-08-29T11:34:30.247+05:302020-08-29T11:34:30.247+05:30முதல் மதிபெண் பெற்றவர்கள் மனநிலைமை யோசித்து பாருங்...முதல் மதிபெண் பெற்றவர்கள் மனநிலைமை யோசித்து பாருங்கள்,,, ,,உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள் Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59624469319595737182020-08-29T11:32:27.491+05:302020-08-29T11:32:27.491+05:30உடற்கல்வி ஆசிரியர்களுக்கு merit la உள்ளவங்களுக்கே ...உடற்கல்வி ஆசிரியர்களுக்கு merit la உள்ளவங்களுக்கே இன்னும் பணி நியமனம் வழங்காமல் இருக்குகிறார்கள்,,,,,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6229475051483904422020-08-29T11:12:05.157+05:302020-08-29T11:12:05.157+05:30தொகுப்பு ஊதிய அடிப்படையிலானது பணி நியமனம் செய்யலாம...தொகுப்பு ஊதிய அடிப்படையிலானது பணி நியமனம் செய்யலாம். We are ready to work under consolidated pay.Anonymoushttps://www.blogger.com/profile/10453195861686648980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59242723429146971712020-08-29T10:42:00.534+05:302020-08-29T10:42:00.534+05:30100 times same msg. Is this message reach to cm ? ...100 times same msg. Is this message reach to cm ? Eppadium posting poda poradhilla, why are you wasting your time? Don't repeat this same msg ,Govhttps://www.blogger.com/profile/02052052630971236600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-31253654868734189242020-08-29T08:36:34.529+05:302020-08-29T08:36:34.529+05:302013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வ...2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்<br />மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து<br />தவித்து வருகிறார்கள்.<br /><br />ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை<br />பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக <br /><br />ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட<br />மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என<br />கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை<br />ஏற்பட்டுள்ளது.<br /><br /> ஆசிரியர் பணிநியமனம் செய்ய<br />போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று<br />தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்<br />அவர்களை பணியமர்த்த வேண்டும்<br /><br />தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்<br />என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால<br />கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்<br />ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்<br />பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக<br />முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று<br />பணிவழங்க வேண்டும்<br />ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை <br />மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்<br /><br />பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி<br />பெற்றவர்களை நியமிக்கவேண்டும்<br /><br />TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET<br />தேர்ச்சிபெற்றவர்களை<br />நியமித்து<br />அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08527132905240956903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-3682846508239914252020-08-29T08:35:28.871+05:302020-08-29T08:35:28.871+05:302013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வ...2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்<br />மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து<br />தவித்து வருகிறார்கள்.<br /><br />ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை<br />பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக <br /><br />ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட<br />மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என<br />கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை<br />ஏற்பட்டுள்ளது.<br /><br /> ஆசிரியர் பணிநியமனம் செய்ய<br />போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று<br />தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்<br />அவர்களை பணியமர்த்த வேண்டும்<br /><br />தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்<br />என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால<br />கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்<br />ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்<br />பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக<br />முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று<br />பணிவழங்க வேண்டும்<br />ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை <br />மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்<br /><br />பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி<br />பெற்றவர்களை நியமிக்கவேண்டும்<br /><br />TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET<br />தேர்ச்சிபெற்றவர்களை<br />நியமித்து<br />அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08527132905240956903noreply@blogger.com