tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7156520122530329591..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு: விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-50432580690629567792021-07-22T22:25:43.967+05:302021-07-22T22:25:43.967+05:30தேர்தல் பணி,மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளை த...தேர்தல் பணி,மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளை தவிர வேறு எந்த பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது.ஏனெனில் கல்வி பெரிதும் பாதிப்படையக்கூடாது என்பதற்காகத்தான்.கொரானா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறைதான்.கிராமப்புறங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கு போன் வசதி இல்லை.நெட் வசதி இல்லை.அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து விரிவான செயல்திட்டம் தயாரிக்க வேண்டும்.ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்றால் அதை பின்பற்றத்தான் போகிறோம்.மாணவச்சமூகம் எக்காரணத்தைக்கொணடும் பாதிப்படையக்கூடாது.ஒரு நாடு கல்வியில் முன்னேற்றம் அடைந்தால்தான் அந்நாடு உண்மையான வளர்ச்சி அடையும்.ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தை தாண்டி இதை ஒரு சமூக பொருளாதார அடிப்படை பிரச்சினையாக பாருங்கள்.இந்த கொரானாவால் அவரவர் வாழ்க்கைத்தரத்திற்கேற்ப பல பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை.Unknownhttps://www.blogger.com/profile/14382841841067041298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59139405416655804962021-07-22T21:40:51.384+05:302021-07-22T21:40:51.384+05:3050 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர் நினைத்தால் இதை...50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர் நினைத்தால் இதை சாத்தியப்படுத்த முடியும்.Prabhakaranhttps://www.blogger.com/profile/14019471327571922501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34384572113047151542021-07-22T21:39:28.731+05:302021-07-22T21:39:28.731+05:30Appo unkalukku sampalam niruthunal nanrai irukkumAppo unkalukku sampalam niruthunal nanrai irukkumPrabhakaranhttps://www.blogger.com/profile/14019471327571922501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40267158442490150312021-07-22T16:18:11.036+05:302021-07-22T16:18:11.036+05:30ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து online class எடுப்பது ...ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து online class எடுப்பது சாத்தியமே இல்லை. Govt school students க்கு mobile கிடைப்பதே காலை 8 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்கு பின்பும் தான். இப்பொழுதே இந்த நேரத்தில் தான் இரவு 9 மணி வரை பெரும்பாலான ஆசிரியர்கள் online class எடுக்கின்றனர். இவர்களை 100 % பள்ளிக்கு வர வைப்பது அவர்களது வேலையில் தொய்வை உண்டாக்கும். பகலில் mobile இல்லாத மாணவர்களுக்கு school லில் எப்படி online class எடுப்பது? இதற்கு பள்ளியைத் திறப்பதே மேல். அதைத் தான் அனைத்து ஆசிரியர்களும் எதிர் பார்க்கின்றனர். அவர்களது வேலை நேரமாவது காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலாவது முடியும்Pasupathihttps://www.blogger.com/profile/00248036923007249426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-33044651659129524482021-07-22T16:07:34.237+05:302021-07-22T16:07:34.237+05:30School ல வந்து online class சாத்தியமே இல்லை. பெரும...School ல வந்து online class சாத்தியமே இல்லை. பெரும்பாலான govt school studentsக்கு mobile கிடைப்பதே காலை 8 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்கு பின்பும் தான். பகல் வேளையில் அவர்களுக்கு phone கிடைப்பதில்லை. இதில் ஆசிரியர்கள் எப்படி school க்கு வந்து class எடுக்க முடியும்? இப்பொழுதே ஆசிரியர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையும் online class எடுக்கின்றனர். இதில் 100 % ஆசிரியர்களை பள்ளிக்கு வர வைப்பது எந்த வகையில் சேர்ப்பது. இதற்கு பள்ளியை திறப்பதே மேல் அதைத்தான் அனைத்து ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.அவர்களது வேலை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையாவது முடியும்.Pasupathihttps://www.blogger.com/profile/00248036923007249426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63784709820260661192021-07-22T15:04:30.712+05:302021-07-22T15:04:30.712+05:30😃😃😃 சார் ! தாங்கள் சமுக அறிவியல் ஆசிரியரா 😃😃😃 சார் ! தாங்கள் சமுக அறிவியல் ஆசிரியரா JAYAPRAKASHhttps://www.blogger.com/profile/17576640793541830392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-85402563039122418592021-07-22T12:08:35.453+05:302021-07-22T12:08:35.453+05:30என்னது ? வல்லவராயன் நம் மீது போர் தொடுத்து வருகிறா...என்னது ? வல்லவராயன் நம் மீது போர் தொடுத்து வருகிறாரா?இனி வெள்ளை கொடி காட்டி சரணடைந்தது பள்ளிக்கு வருகிறோம் என்று சொல்ல வேண்டியது தான் .Anonymoushttps://www.blogger.com/profile/17481871019099737216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-65111494879665105322021-07-22T11:54:46.868+05:302021-07-22T11:54:46.868+05:30அதுவும் அரசாணை பிறப்பிக்க வேண்டும்..அதுவும் அரசாணை பிறப்பிக்க வேண்டும்..Dashahttps://www.blogger.com/profile/12776659429813185385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-36035378419844922852021-07-22T11:49:07.344+05:302021-07-22T11:49:07.344+05:30 ஆசிரியர் உருவாக்கப்பட்ட நானே இப்படி பேசுகின்றேன் ... ஆசிரியர் உருவாக்கப்பட்ட நானே இப்படி பேசுகின்றேன் என்றால், ஆசிரியரே இல்லாத தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களின் நிலைமை என்ன என்பதை வருங்காலத்தை மாணவர்கள் எப்படி பேச வரும் என்று நினைத்துப் பார். மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதும் ஒன்று தான், வராமல் வீட்டிலேயே இருப்பது ஒன்று தான்.JAYAPRAKASHhttps://www.blogger.com/profile/17576640793541830392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-42982418224500180962021-07-22T10:29:11.071+05:302021-07-22T10:29:11.071+05:30நாங்களும் காத்துகொண்டு இருக்கிறோம் வழக்கமான பள்ளி ...நாங்களும் காத்துகொண்டு இருக்கிறோம் வழக்கமான பள்ளி செயல்பாடுகளுக்கு govt teachers Anonymoushttps://www.blogger.com/profile/12078807082635101882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-3633050618314980752021-07-22T10:26:26.698+05:302021-07-22T10:26:26.698+05:30நாகரீகமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள் நண்பரே. நீங...நாகரீகமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள் நண்பரே. நீங்களும் ஆசிரியர்களால் உருவாக்க பட்டவர் என்பதை மறவாதிர் Anonymoushttps://www.blogger.com/profile/12078807082635101882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-79620847050223893022021-07-22T10:20:38.576+05:302021-07-22T10:20:38.576+05:30நல்ல முடிவுநல்ல முடிவுUnknownhttps://www.blogger.com/profile/14382841841067041298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56255840260471038352021-07-22T07:59:32.688+05:302021-07-22T07:59:32.688+05:30பள்ளிக்கு வரச் சொல்ல முதல்வர்தான் கூற வேண்டுமா????...பள்ளிக்கு வரச் சொல்ல முதல்வர்தான் கூற வேண்டுமா????கொடுமை???Unknownhttps://www.blogger.com/profile/16456298217636794552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-47949655069070646572021-07-22T07:53:43.608+05:302021-07-22T07:53:43.608+05:30புரியல ஐயா புரியல ஐயா JAYAPRAKASHhttps://www.blogger.com/profile/17576640793541830392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-73048648361544898482021-07-22T07:52:25.607+05:302021-07-22T07:52:25.607+05:30தனியார் பள்ளி ஆசிரியர்கள் ...எங்களை எம் பள்ளி தலைம...தனியார் பள்ளி ஆசிரியர்கள் ...எங்களை எம் பள்ளி தலைமை வேலைக்கு அழைக்குமா ?! என்று.....ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஏன் எங்களை பள்ளிக்கு அழைக்கிறார்கள் என்று..!?!Arunhttps://www.blogger.com/profile/06246156245994352456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-53371946063020048802021-07-22T07:46:23.749+05:302021-07-22T07:46:23.749+05:30மாணவர்களே இல்லாமல் அவங்க எல்லாமே வந்து என்னதான் பு...மாணவர்களே இல்லாமல் அவங்க எல்லாமே வந்து என்னதான் புடுங்க போறாங்க.JAYAPRAKASHhttps://www.blogger.com/profile/17576640793541830392noreply@blogger.com