tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7794240725487548581..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் வருமா ? -பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83749548320522571792018-10-20T23:38:18.457+05:302018-10-20T23:38:18.457+05:30CBSE கொண்டு வந்து அதுல அங்க வேலைக்கு ஆகலைன்னு இப்ப...CBSE கொண்டு வந்து அதுல அங்க வேலைக்கு ஆகலைன்னு இப்போ பழைய முறைக்கு மாத்திட்டாங்க, அங்க இரு பருவ முறை இருக்கு, ஆனா முழு ஆண்டு தேர்வுக்கு எல்லாமே படிக்கணும், எல்லாருமே, பத்தாவதுக்கு பரிச்சை இல்லாம ஒரு முயற்சி பண்ணாங்க, ஒரு பருவம் பள்ளி மதிப்பெண், இன்னொரு பருவம் போர்டு எக்ஸாம், ஆனா அதுவும் ஒத்து வரல, cancel பண்ணிட்டாங்க, இப்போ நம்ம ஆளுங்க புக்கு மாத்திருக்காங்க அவங்க அடுத்த வருஷம் மாத்த போறாங்க, பாட சுமை குறைக்க போறாங்களாம், நம்ம ஆளுங்க ஏத்தி விட்ருக்காங்க, பாக்கலாம், இதுக்கு பேசாம தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்த கலைச்சுட்டு CBSE போர்ட்க்கு மாத்திரலாம், அரசாங்கத்துக்கு செலவு மிச்சம், புத்தகம் அத பின்பற்றிட்டு பரிச்சை மட்டும் நாம வெச்சுக்கலாம், கர்நாடகா காரங்க அதான் பண்ணுறாங்க, மேல்நிலை வகுப்புல, அவங்க பாத்திட்ட நூல்கள் ஏதும் இல்ல 11th 12thக்கு சிலபஸ் மட்டும் தான் இருக்கும், reference புக் ncert, Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-28118364480262586902018-10-20T07:32:50.754+05:302018-10-20T07:32:50.754+05:30பாடங்கள் அனைத்துமே அருமை ஆனால் மாணவர்களுக்கு போதிய...பாடங்கள் அனைத்துமே அருமை ஆனால் மாணவர்களுக்கு போதிய காலம் இருப்பதில்லை <br />Anonymoushttps://www.blogger.com/profile/12488331161171300357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-5556564413477487022018-10-19T18:50:35.503+05:302018-10-19T18:50:35.503+05:30வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு என்பதை...வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு என்பதை மாற்றி பழைய முறையினையே அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப் படுத்த வேண்டும் Prabuhttps://www.blogger.com/profile/16110642951519197444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27998163103752965272018-10-19T12:22:40.578+05:302018-10-19T12:22:40.578+05:309ம் வகுப்பின் முப்பருவ கல்வி முறையை கட்டாயம் மாற்ற...9ம் வகுப்பின் முப்பருவ கல்வி முறையை கட்டாயம் மாற்றி 10 ம் வகுப்புக்கு உள்ளது போல் பாடத்திட்டத்தினை மாற்றினால்தான் 10 ம் வகுப்பில் அவர்கள் சிரமமின்றி நேர்ச்சி பெற முடியும்Anonymoushttps://www.blogger.com/profile/09104551244962313235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-29457387986306354402018-10-19T10:36:43.072+05:302018-10-19T10:36:43.072+05:30கற்பித்தல் முறையிலும்....
தேர்வு முறையிலும் மாற்றம...கற்பித்தல் முறையிலும்....<br />தேர்வு முறையிலும் மாற்றம் வேண்டும்.....<br /><br />முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் வேண்டும்.....Prabuhttps://www.blogger.com/profile/16110642951519197444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-82559117511130604792018-10-19T09:01:18.477+05:302018-10-19T09:01:18.477+05:30ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் மாத்துங்க. இந்த மாதி...ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் மாத்துங்க. இந்த மாதிரி முப்பருவ முறை எல்லாம் வேஸ்ட், பையன் ஒண்ணுமே படிக்காம மறந்து போறான், இல்லைனா பாடத்த படிக்கிறதே இல்ல, ஒரு டெர்ம் பாடத்த கூட அவனுக்கு படிக்க முடியல, திணருறான். பழைய முறை தான் சிறந்தது, இப்போ CBSEல கூட டெர்ம் முறை இல்ல, வருஷம் முழுக்க பாடத்த படிக்கணும், அங்க கூட ரெண்டு பருவம் தான், செமஸ்டர் மாதிரி, ஆனா இங்க மூனா பிரிச்சு மொத்தமா கெடுத்து வெச்சாச்சு, Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.com