tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8440032079783187975..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-23292732998674965132023-04-17T08:24:54.399+05:302023-04-17T08:24:54.399+05:30Merge Corporation schools with Pallikalvithurai.Merge Corporation schools with Pallikalvithurai.BALAhttps://www.blogger.com/profile/15286606153297828088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35867821562580192412023-04-17T07:02:03.522+05:302023-04-17T07:02:03.522+05:30பள்ளிக்கல்வித்துறையுடன் ஆதிதிராவிட நலப் பள்ளிகளை ...பள்ளிக்கல்வித்துறையுடன் ஆதிதிராவிட நலப் பள்ளிகளை இணைத்த உடனே நலத்துறையில் பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் விரும்பும் பள்ளிகளில் பணியிட மாறுதல் பெறுகின்ற வகையில் அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தமிழக அரசிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள்Pandiyanhttps://www.blogger.com/profile/01432337098643001095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59887124032007134732023-04-17T06:39:42.556+05:302023-04-17T06:39:42.556+05:30உதவி பெறும் பள்ளிகளும் கல்வித் துறையின் கட்டுப்பாட...உதவி பெறும் பள்ளிகளும் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும், இதனால் ஏராளமானோர் வேலை பெறுவார்கள்Education https://www.blogger.com/profile/14561667711394991511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83105152885788538302023-04-17T06:34:14.988+05:302023-04-17T06:34:14.988+05:30Please do join govt aided schools also under the c...Please do join govt aided schools also under the control of Education Department. Education https://www.blogger.com/profile/14561667711394991511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-700578805479296382023-04-17T01:00:27.889+05:302023-04-17T01:00:27.889+05:30நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்க...நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தும்...<br /><br />நலத்துறை பள்ளிகளில் பணியாற்றுவதால் வேறு மாவட்டத்தில் பணிபுரிகின்றனர் குடும்பத்தினரை விட்டு பிரிந்து பணி புரிகின்றனர். தங்களது இருப்பிடத்திற்கு அருகில் பதவி உயர்வு கிடைக்காததால் பதவி உயர்வினை துறப்பு செய்து வருகின்றனர் பல வருடங்களாக இன்னும் சில ஆசிரியர்கள் பதவி உயர்வு வேண்டாம் என்று விட்டனர். இனிவரும் காலங்களில் இந்த பிரச்சனை இருக்காது தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அரசு பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் இருப்பது தான் சிறந்தது ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணியிட மாறுதலும் பதவி உயர்வு மாறுதலும் பெறுவது தற்போது எளிதாகிவிட்டது.சிரமங்கள் குறைக்கப்பட்டு விட்டது. இனிமேல் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் அனைத்து ஆசிரியர்களும் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு என்று செல்ல நல்லதொரு செயலை அரசு செய்திருக்கிறதுPandiyanhttps://www.blogger.com/profile/01432337098643001095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35217256688462629052023-04-16T14:47:58.587+05:302023-04-16T14:47:58.587+05:30அறைச மாவவே அறைக்காதீங்கஅறைச மாவவே அறைக்காதீங்கUnknownhttps://www.blogger.com/profile/11170547866060797166noreply@blogger.com