tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8598050737238934540..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்களை EMIS ல் பதிவு செய்ய உத்தரவு.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-67551083621213387052020-06-22T08:37:30.866+05:302020-06-22T08:37:30.866+05:30மற்ற துறைகளில் நியமிக்கப்பட்டவர் தொகுப்பு ஊதியத்தி...மற்ற துறைகளில் நியமிக்கப்பட்டவர் தொகுப்பு ஊதியத்தில் இருந்து படிப்படியாக காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறையில் மட்டுமே ஒன்பது ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானம் இல்லாதவர்களிடம்.Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-10343860834505382562020-06-22T08:32:36.047+05:302020-06-22T08:32:36.047+05:30எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும்...எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.com