tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8833971716341820884..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!!!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-25912411978530601832023-01-19T23:03:49.483+05:302023-01-19T23:03:49.483+05:30மாணவர்கள் bit அடிப்பதை கண்டிடாதுங்க ஐயா.
தேர்ச்சி ...மாணவர்கள் bit அடிப்பதை கண்டிடாதுங்க ஐயா.<br />தேர்ச்சி சதவீதம் கூடுமே.<br />நீ அங்க போனா,நான் இங்க போறேன்.<br />அமைச்சர்கள குறை சொல்லாதீங்க. <br />முட்டாள் அரசு அதிகாரிகள்...INBAMhttps://www.blogger.com/profile/05975812032131080677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-57124950277273872442023-01-19T17:06:42.369+05:302023-01-19T17:06:42.369+05:30ஆசிரியர் மாணவர் இடையே காலம் காலமாக இருந்து வந்த இர...ஆசிரியர் மாணவர் இடையே காலம் காலமாக இருந்து வந்த இரத்த உறவு இல்லாத ஒரு பந்தம் சமீபகாலமாக சிதைக்கப்பட்டு வருகிறது அன்னையை போல அன்பும் தந்தை போன்ற கண்டிப்பும் ஒருங்கே பெற்ற ஆசிரிய சமூகம் இன்று மாணவர்களிடையே அன்னியப்பட்டு நிற்கின்றது என்பதே உண்மை..... மக்கள் பலனையே கண்ணாக பார்க்கும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மாற்றத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் ஆசிரியர் சமூகம்.....shabeerhttps://www.blogger.com/profile/18061994875843358991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40601615133195109542023-01-19T16:51:04.938+05:302023-01-19T16:51:04.938+05:30தம் பிள்ளைகளை என வாசிக்கவும் தம் பிள்ளைகளை என வாசிக்கவும் shabeerhttps://www.blogger.com/profile/18061994875843358991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-43129505701317874452023-01-19T16:46:32.708+05:302023-01-19T16:46:32.708+05:30அரசு பள்ளி மாணவர்களின் ஓழுங்கினங்களை கண்டிக்கும் அ...அரசு பள்ளி மாணவர்களின் ஓழுங்கினங்களை கண்டிக்கும் அதிகாரம் இல்லாமல் ஒவ்வொரு ஆசிரியரும் தினம் தினம் மன அழுத்தம் கொண்டு மனசாட்சி க்கு எதிராக பணிபுரியும் நிலைதான் உள்ளது..ஆண்ட ஆளும் அரசுகள் வருங்கால மனித வளத்தை சீர்குலைத்து அவர்களை ஓட்டு போடும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வருகின்றன... இந்த நிலையில் எந்த ஆசிரியர் நம்பிக்கைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பர்.shabeerhttps://www.blogger.com/profile/18061994875843358991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-76335442636079596662023-01-19T11:03:57.045+05:302023-01-19T11:03:57.045+05:30அரசுப்பள்ளி ஆசிரியரின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் ...அரசுப்பள்ளி ஆசிரியரின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்காத வரை இம்மாதிரியான கடுமையான சட்டங்களை அரசு விதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அழகுhttps://www.blogger.com/profile/00766331797795973218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4918708464831340932023-01-19T09:08:47.230+05:302023-01-19T09:08:47.230+05:30படு கேவலமாக உள்ளது.... 9th வரைக்கும் all pass.... ...படு கேவலமாக உள்ளது.... 9th வரைக்கும் all pass.... தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் சஸ்பெண்ட்.... நீங்க எல்லாம் படிச்சிட்டு தான் வேலைக்கு வந்தீங்களா... இல்ல வேற ethuvuma Trusthttps://www.blogger.com/profile/12578424143332544503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-50913175526438841302023-01-19T01:30:42.114+05:302023-01-19T01:30:42.114+05:309th varailkum all pass, 10th la ellam pass, 11th 1...9th varailkum all pass, 10th la ellam pass, 11th 12th la evaluator eluthi eluthi pass . Naadu uruppudum... Verum pass percentage vechi enna da panna poringa..Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-66664475364568617142023-01-18T23:17:37.944+05:302023-01-18T23:17:37.944+05:30👍👍👍👍👍👍👍👍👍👍👍👍MADASAMY Mhttps://www.blogger.com/profile/14828137478519810140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59471912639761999662023-01-18T22:16:01.201+05:302023-01-18T22:16:01.201+05:30 தேர்ச்சி விகிதம் ஆசிரியர் பெருத்த அமைவது மட்டுமல்... தேர்ச்சி விகிதம் ஆசிரியர் பெருத்த அமைவது மட்டுமல்ல மாணவர்களின் உடைய திறனை பொறுத்து அமையும் அதுவே ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள் ஆசிரியரின் கற்பித்தலில் குறைபாடு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் மாணவர்களுடைய விருப்பமின்மை நாட்டமின்மை ஒழுக்கமின்மை ஆகியவற்றைப் பொறுத்து தேர்ச்சி சதவீதம் பெரும்பாலும் அமைகிறது. மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று மாணவரின் தேர்ச்சி விகிதத்திற்கு ஆசிரியர் எந்த வகையிலும் பொறுப்பாக்க மாட்டார் என ஏற்கனவே கூறியும் உள்ளது. அப்படி இருக்கையில் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு ஆசிரியர் பொறுப்பு என்று அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது. பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் நாளொன்றுக்கு 8 மணி நேரம் பள்ளியில் செயல்பட வேண்டும் அப்படி இருக்க அவர் மீது கற்பித்தல் பணியை தவிர்த்து ஏனைய பிற பணிகள் அதிகமாக சுமத்தப்படுகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் மாணவர்களை முழுமையாக கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம் இத்தனை காரணங்கள் இருக்கும் பொழுது ஆசிரியரும் மற்றும் தலைமை ஆசிரியர் மீது மட்டுமே குறை கூறுவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. இது போன்ற செய்திகளை தயவு கூர்ந்து பதிவிட வேண்டாம்.கல்வி செய்திகள்https://www.blogger.com/profile/17189222303055768773noreply@blogger.com