tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8917677633945401472..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆசிரியர்கள் தேவை!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32506448292296032062020-08-07T08:59:09.401+05:302020-08-07T08:59:09.401+05:30#ஆசிரியர்_தகுதித்தேர்வு_சான்றிதழ்_காலத்தை_ஆயுட்கால...#ஆசிரியர்_தகுதித்தேர்வு_சான்றிதழ்_காலத்தை_ஆயுட்காலமாக்க_வேண்டும்.!<br /><br />#மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_அறிக்கை!<br /><br />2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 80,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.<br /><br />ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க செய்துவிடும்.<br /><br />மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என கூறப்பட்டுள்ளது. <br /><br />இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. <br /><br />பிகார், அரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஏற்கனவே நீட்டித்தது போல தமிழக அரசும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை நீட்டித்து தர வேண்டும். <br /><br />மேலும் ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில் அவர்களை பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர். <br /><br />தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அதிமுக அரசுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். <br /><br />அவர்களது நியாயமான நீண்டகால கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.<br /><br /><br />மு.தமிமுன் அன்சாரி MLA,<br />#பொதுச்செயலாளர்,<br />#மனிதநேய_ஜனநாயக_கட்சி<br /><br /><br />நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு<br /><br />2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்<br /><br />2013 ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று கடந்த ஏழாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா? நீங்கள்<br /><br /><br />வாட்ஸ்அப் குழுவில் இணைய<br />*What's app*:<br /> https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5Anonymoushttps://www.blogger.com/profile/12490605284470323646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-70734146097098691742020-08-07T00:12:21.392+05:302020-08-07T00:12:21.392+05:30Supero superSupero superAnonymoushttps://www.blogger.com/profile/12937571403739327324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-3424530921705143912020-08-06T18:15:29.149+05:302020-08-06T18:15:29.149+05:30Inga mattum hindi sollikudukalam.. Third language ...Inga mattum hindi sollikudukalam.. Third language only for rich people.. Not for poor pichaikara Tamilnadu people... Anonymoushttps://www.blogger.com/profile/09317183903290151957noreply@blogger.com